கொழும்புக்குள் நுழையும் பஸ்களின் பின்பக்கக் கண்ணாடியில் பஸ்ஸின் வீதி இலக்கம் மாத்திரமே பொருத்தப்பட்டிருக்க வேண்டுமென பொலிஸ் தலைமைகயம் தெரிவித்துள்ளது.
ஜீலை 20ம் திகதிக்கு பின்னர் இந்த சட்டதிட்டத்தை கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







