அத்தோடு வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டீ சில்வா சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.
நான்கு பேர் வவுனியா சிறைச்சாலையில் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்தில் மேலும் 30 பேர் நேற்று இணைந்து கொண்டுள்ளதாகவும் அறியப்படுத்தியுள்ளார்.







