மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை நாளைய தினம் பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பாணந்துறை பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







