This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, September 16, 2011

மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்

சென்னை: மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பத்துக்கு பத்து, குரு என் ஆளு, குசேலன், கோ உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. சமீபத்தில் கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சோனாவும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். வெங்கட்பிரபு டைரக்ஷனில், சோனா ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசில் சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண். உன்னை சரண் அடைந்தேன், சென்னை-28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். உன்னை சரண் அடைந்தேன் படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கிறார்.

மங்காத்தா பார்ட்டியில்...

இதுகுறித்து சோனா நிருபர்களிடம் கூறுகையில், "மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு, 'பார்ட்டி' நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட 'மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த 'பார்ட்டி'க்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் 'பார்ட்டி'யில் கலந்துகொண்டேன்.

அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை.

இதுபற்றி நான் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக சோனா நேற்று இரவு பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார்.

எஸ்பிபி சரண் பதில்

நடிகை சோனாவின் பாலியல் புகார் குறித்து எஸ்.பி.சரண் கூறுகையில், "வைபவ் வீட்டில் மது விருந்து நடந்தது உண்மை. ஆனால், சோனா சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான், சோனாவிடம் 'பிஸினஸ்' பற்றிதான் பேசினேன்.

அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். பிறகு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால் வெங்கட்பிரபுவை வைத்து நான் படம் தயாரிக்க முடிவு செய்து, அது தொடர்பாகத்தான் சோனாவிடம் பேசினேன்’’ என்று கூறியுள்ளார்.

சோனாவின் புகார்-வீடியோNewsletter Free NewsletterIts Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Thursday, September 15, 2011

சில்க் ஸ்மிதா பற்றிய படத்தில் ரஜினிக்கு அவமதிப்பா? - கொதிப்பில் ரசிகர்கள்

சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்திப் படமான தி டர்ட்டி பிக்சரில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி காட்சிகள் உள்ளதாகவும், அவை ரஜினியை அவமதிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்தா கபூர் தயாரிப்பில், வித்யா பாலன் - நஸ்ருதீன் ஷா நடிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர். இந்தப் படம் மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது. இப்போது எழுந்துள்ள சர்ச்சை, படத்தில் ரஜினியை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது.

இந்தப் படத்தில் வயதான முன்னணி நடிகராக தோன்றுகிறார் நஸ்ருதீன் ஷா. அவரும் சில்க்கும் இணைந்து வருகிற காட்சிகளும் வசனங்களும் ரஜினியை அவமானப்படுத்துவது போல உள்ளனவாம்.

எனவே இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினியின் பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா முக்கிய இடம்பெற்றிருப்பார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், "தி டர்ட்டி பிக்சரில் நஸ்ருதீன் ஷா சீனியர் நடிகராக வருவார். ஆனால் சில்க் ஸ்மிதா காலத்தில் ரஜினி இளமையான சூப்பர் ஸ்டார். இந்த வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டால் கோபப்பட மாட்டார்கள். ரஜினியை நாங்கள் அவமானப்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, யாரையுமே இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை," என்றார்.

ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா?Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Wednesday, September 14, 2011

'என்ஜாய் யுவர் லைப்' படத்துக்காக ஆடையிழக்க வித்யா பாலன் முடிவு?

ஏக்தா கபூரின் தி டர்டி பிக்சரி்ல் படுகவர்ச்சியாக நடிக்கும் வித்யா பாலன் தனது அடுத்த படத்தில் நிர்வாணமாக நடிக்கிறார் என்று சூடான தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள வித்யா பாலன் தற்போது சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தி டர்டி பிக்சர் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் படுகவர்ச்சியாக தோன்றுகிறார். அவரது தூக்கலான கவர்ச்சிப் படங்கள் வெளியாகி பெரும் ரவுண்டு அடித்துக் கொண்டுள்ளன.

துஷார் கபூருடன் நெருக்கமான காட்சிகள், முத்தக் காட்சி என பல சூடேற்றும் விஷயங்கள் படத்தில் நிரம்பியுள்ளனவாம். இந்நிலையில் வித்யா தனது அடுத்து படமான என்ஜாய் யுவர் லைபில் முற்றும் துறந்து நிர்வாணமாக வரப் போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போடுகிறாராம். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

தி டர்டி பிக்சர் டிரெய்லரைப் பார்த்து அவருக்கு தென்னிந்தியாவில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.

வித்யா காட்டில் இப்போது 'கவர்ச்சிப் பேய் மழை'யாக காணப்படுவதால், மற்ற ஹீரோயின்கள் எல்லாம் சற்றே பீதியுடன் உள்ளனராம், எங்கே வித்யாவின் கவர்ச்சிக் காற்றில் தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமோ என்று...!
Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

அரசியலா... ம்ம்... அப்புறம் பதில் சொல்லட்டா? - சினேகா

அரசியலா... நானா... ம்ம்... நான் கருத்து சொல்லி என்ன ஆகப் போவுது... அப்புறமா இதைப்பத்தி பேசலாமா?

-அரசியல் பிரவேசம் செய்யும் திட்டமுள்ளதாமே என்ற நிருபர்களின் கேள்விக்கு புன்னகை இளவரசி சினேகா அளித்த பதில் இது.

மதுரை அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய மருத்துவ மையத்தை நடிகை சினேகா இன்று, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அவர் இந்த விழாவுக்கு வருகிறார் என்பதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். வழக்கம் போல சினேகா இவர்கள் பிடியில் மாட்டிக் கொள்ளவிருந்தார். ஆனால் அதற்குள் போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் நடிகை சினேகா நிருபர்களிடம் கூறுகையில், "மருத்துவ உலகில் ஓமியோபதி மருத்துவம் ஒரு சிறந்த மருத்துவ முறையாகும். ஆபரேசன் இல்லாமல் ஓமியோபதி மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்தலாம். இந்தியாவில் தகுதி வாய்ந்த மருந்துகள் ஓமியோபதியில் உள்ளன. மனிதர்களுக்கு ஓமியோபதி மருத்துவம் ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது," என்று ஒரு லெக்சரே கொடுத்துவிட்டார்.

முரட்டுக் காளை படத்தில் நடிப்பதற்காக மதுரைக்கு வந்த அவரை, இந்த திறப்பு விழாவுக்கு கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டாராம்.

தமிழில் விடியல் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகச் சொன்னவரிடம், "நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்குப் பின் வந்த சிலர் கூட அரசியல் பிரவேசத்துக்கு நாள் பார்க்கிறார்கள். உங்கள் ஐடியா என்ன? அரசியலில் குதிப்பீர்களா?" என்று கேட்க, அப்படியே 'ஷாக்' ஆகி நின்றுவிட்டார்!

உடனே சுதாரித்துக் கொண்டவர், "ஏங்க என்னை வம்புல மாட்டிவிடற ஐடியாவிலதான் வந்திருக்கீங்களா... படப்பிடிப்பு இடைவேளைல சும்மா வந்து போகலாமேன்னு வந்தேன். உண்மையில் எனக்கு அரசியல் பத்தி எந்த ஐடியாவும் இல்ல. இதில் நான் அரசியலுக்கு எங்கே வரப் போகிறேன். இருந்தாலும், இதுக்கு இப்போ பதில் சொல்வது சரியா இருக்காது. ம்ம்... கொஞ்ச நாள் போகட்டும்," என்றார்.

நீங்களுமா சினேகா!Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

மங்காத்தா நடிகரை லவ்வும் டாப்ஸி?

மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்தும் ஆடுகளம் நாயகி டாப்ஸியும் காதலில் விழுந்துள்ளதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது.

பொதுவாக கிசுகிசுக்கள் நடிகர்களாலேயே கிளப்பிவிடப்படுவது வழக்கம். அதுவும் வளரும் நடிகர்கள் என்றால், தாங்களே கிசுகிசுக்களை மீடியாவுக்கு 'எடுத்துக் கொடுப்பது' தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

பிரபலமான ஹீரோயினுடன் இணைத்து இளம் நடிகர்கள் கிசு கிசு பரப்புவார்கள். அது கொஞ்ச நாளைக்கு மீடியாவில் அவர்களை உயிர்ப்புடன் காட்டும். சில நடிகைகளும் இதைச் செய்வது வழக்கம்.

ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமாகி, இப்போது வந்தான் வென்றானில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள டாப்ஸிக்கும், மங்காத்தாவில் ஒரு கேரக்டர் ரோலில் வந்துள்ள சிம்புவின் நண்பர் மகத்துக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவி வருகிறது.

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பர் மகத். தயாநிதிதான் இவரகை நடிகராக்க பலமாக சிபாரிசு செய்தவர்.

டாப்சியும் மகத்தும் ஓட்டல்களில் அடிக்கடி காணப்படுவதாகவும், டாப்ஸியின் படப்பிடிப்பில் மகத்தையும் பார்க்க முடிவதாகவும் கூறுகிறார்கள். டாப்ஸிக்கு மகத்தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறாராம்.

இந்தத் தகவல்கள் மீடியாவுக்கு கிடைத்தது யார் மூலம் என்புது தெரிந்தால், இந்த கிசுகிசு எந்த அளவுக்கு நிஜம் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த நிருபர்கள்! தகவல் கொடுத்தது மகத்தா... டாப்ஸியா?Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

அஜீத் - சிம்பு - வெங்கட்பிரபு... அடுத்த 'ஆட்டத்துக்கு' ரெடி?

மங்காத்தா வெற்றி தந்த உற்சாகத்தில் சத்தமில்லாமல் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிறார் அஜீத்.

தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் துவளாத மார்க்கெட் அஜீத்துக்கு. ஏகன், அசல் என தொடர் தோல்விகள் கொடுத்த பிறகும் கூட அவரை இயக்க இயக்குநர்கள் மத்தியில் பெரும் போட்டி இருந்தது. இந்த நிலையில் மங்காத்தா வெற்றி பெற்றிருப்பதால், அஜீத்தின் வழக்கமான இயக்குநர்கள் தவிர, வேறு சிலரும் பக்கா ஸ்கிரிப்டோடு அஜீத்தின் அப்பாயின்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார்களாம்.

ஆனால் அஜீத்தின் இப்போதைய சாய்ஸ் மூன்று பேர். அவரது ஆஸ்தான இயக்குநர் எனப்படும் விஷ்ணு வர்தன், ஆஸ்தான இயக்குநர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வெங்கட் பிரபு, கிரீடம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ எல் விஜய்!

இந்த மூவருக்குமே அடுத்தடுத்து படம் செய்ய விருப்பம் உள்ளதாக நேற்று முன்தினம் ஒரு ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விசேஷம், அஜீத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்கிற சிம்பு முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதுதானாம்.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னத்துடன் இணைந்து மும்பை கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறதாம்.

செய்தியை உறுதிப்படுத்துவது போல, இத்தனை நாள் சோம்பிக் கிடந்த ஏஎம் ரத்னத்தின் சூர்யா மூவீஸ் அலுவலகம் மகா சுறுசுறுப்படைந்துள்ளதாம்.

இதுகுறித்து விசாரிக்க ஏஎம் ரத்னத்தை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், "எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் இனி வரும்," என்றார்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Tuesday, September 13, 2011

இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே... யார் என்னைக் கல்யாணம் பண்ணிப்பா? - நிகிதா

பெங்களூர்: தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது... பொய்யானது. ஆனால் அதை வைத்து என்னை தடை செய்வதாக அறிவித்து அசிங்கப்படுத்திவிட்டார்கள். இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார். இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை நிகிதா.

கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் நிகிதா.

இவர் தமிழில் 2003ல் வெளியான குறும்பு படத்தில் அறிமுகமானார். சத்ரபதி, வெற்றி வேல் சக்தி வேல், சரோஜா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சேரன் மற்றும் பிரசன்னாவுடன் முரண் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தடை காரணமாக புதிய கன்னட படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் அவரை யாரும் தடுக்கவி்ல்லை.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நிகிதா வருந்துகிறார்.

இது குறித்து நிகிதா இன்று அளித்த பேட்டியில், "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாருடனும் எனக்கு தவறான தொடர்பும் கிடையாது. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

நடிகர் தர்ஷினுடன் என்னை இணைத்துப் பேசுவதால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது. பொய்யானது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டார்களே, இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?

நான் ஒரு பெண் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டனர். அவர்களின் தடை உத்தரவு என் சினிமா வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி விட்டது. எனது குடும்பத்தினரும் இதனால் மனம் உடைந்து போயுள்ளனர்.

தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. நான் வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகை, என்பதால் என்னை தண்டித்துள்ளனர்.

தர்ஷனுடன் எனக்கு தகாத தொடர்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிரூபிக்க முடியுமா? சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் தவறு செய்ய வில்லை என்ற உண்மை தெரியும். அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டுகின்றனர். யார் உண்மையான குற்றவாளி என்பது விரைவிலேயே தெரியும். அப்போது நான் பட்ட அவமானத்துக்கு இழப்பு தர முடியுமா இவர்களால்?", என்றார்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Monday, September 12, 2011

தர்ஷன் குடும்பத்தை 'கெடுத்த' நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை!

பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி நடிகை நிகிதாவுக்கு கன்னட படங்களில் நடிக்க 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பூசலுக்காக ஒரு நடிகைக்கு தடை விதிக்கப்படுவது இந்தியா திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று தெரிகிறது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலக்ஷ்மியை கொடுமைப்படுத்தியதற்காக கடந்த 9-ம் தேதி கைது செய்யபப்ட்டார். அவர் மனைவி கொடுத்த புகாரில் நடிகை நிகிதா பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த புகாரை விஜயலக்ஷ்மி வாபஸ் பெற்றார்.

இதையடுத்து கன்னட தயாரிப்பபாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் தர்ஷன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்திய நடிகை நிகிதாவுக்கு கன்னட படங்களில் நடிக்க 3 ஆண்டு தடை விதிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை சங்கத்தின் துணை தலைவர் முனிரத்னா அறிவித்தார்.

நடிகர் தர்ஷனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியதற்கு நிகிதா தான் காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று நடிகரும், தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார். நிகிதா மீது கடுமையான நடிவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதனால் தான் இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவரை எந்த கன்னட தயாரிப்பாளரும் தங்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நடிகை நிகிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் வம்ஷி, பிரின்ஸ், யோதா, நரிய சீரே கதா, சங்கொல்லி ராயன்னா ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே, நான் தர்ஷனுடன் தொடர்பு வைத்துள்ளேன் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதாரம் கொடுக்கட்டும் நானே கன்னடா திரையுலகை விட்டுச் சென்றுவிடுகிறேன் என்று நிகிதா தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகரின் குடும்பத்தில் ஏற்பட்ட பூசலுக்காக ஒரு நடிகைக்கு தடை விதிக்கப்படுவது இதுவரை திரையுலகம் காணாத விஷயமாக கருதப்படுகிறது.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

ஷாருக் மீது தான் முதல் காதல்: சோனம் கபூர்

ஷாருக் கான் மீது தான் முதன் முதலாக காதல் வந்தது என்று இந்தி நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

சோனம் கபூர், ஷாஹித் கபூர் நடித்துள்ள மௌசம் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதில் சோனம், ஷாஹித் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதாம். கற்பனையில் வாழ்வது என்றால் சோனம் கபூருக்கு அலாதிப் பிரியம்.

இது குறித்து சோனம் கூறியதாவது,

நான் மௌசம் படத்தில் ஒரு அழகான கவுன் அணிந்து ஆடியிருக்கிறேன். அந்த கவுனில் இருந்தபோது என்னை சிண்ட்ரெல்லாவாக கற்பனை செய்து கொண்டேன்.

எனக்கு 8 வயதிருந்தபோது தான் முதன் முதலாக காதல் வந்தது. அதுவும் ஷாருக் கான் மீது வந்தது. நூலகம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தீவிரவாத தாக்குதல்கள், இயற்கைச் சீற்றங்கள், ஊழல் இருக்கும் இந்த உலகில் எங்கு பார்த்தாலும் காதல் இருக்க வேண்டும் என்றார்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Sunday, September 11, 2011

லக்ஷ்மி ராய் ஒரு புழுகுணி, அல்பம்: த்ரிஷா ஆவேசத் தாக்குதல்

மங்காத்தாவில் அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.

மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.

மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}