This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, October 25, 2010

41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.





41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.

   

அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா போன்ற 41 நாடுகளுக்கு
இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
 அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது. மேலும்>>



 




Sunday, October 24, 2010

தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் மெளனப் புரட்சி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் மூலம் தமிழகத்தில் மெüனப் புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். மேலும்>>

Friday, October 22, 2010

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

New sign post in kirimalai

சிறீலங்கா அரசாங்கத்தின் "வடக்கின் வசந்தம்" எனும் பெயரில் எமது பாரம்பரிய ஊர்களின் அடையாளங்களும், பெயர்களும் மறைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக அமைகின்றது. கீழ்க்காணும் முதல் இரண்டு படங்களும். மேலும் »


தீபாவளி தமிழர் விழாவா?

தீபாவளி தமிழர் விழாவா?

narakasuran

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! மேலும் »


Thursday, October 21, 2010

கோவையில் பேரறிவாளன் எழுதிய ‘ தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூல் அறிமுகக் கருத்தரங்கம்

கோவையில் பேரறிவாளன் எழுதிய ' தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' நூல் அறிமுகக் கருத்தரங்கம்

perarivaalan

கோவையில் பேரறிவாளன் எழுதிய ' தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' நூல் அறிமுகக் கருத்தரங்கம் நாள் – 23.10.2010 கோவை அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கு அருகில் மேலும் »


Tuesday, October 19, 2010

திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்- திரிஷா


திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி, மவுனம் பேசியதே, திருப்பாச்சி, ஆறு போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகை யாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போய் உள்ளார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்புரிலீசுக்கு தயாராகிறது. மேலும்>>

Monday, October 18, 2010

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

DEEEPAVALI6

 பாலியல் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சனின் உத்தரவுக்கமைய மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள  சிறுமியர் இல்லமொன்று இன்று சீல் வைத்து மூடப்பட்டது. மேலும் »


“செக்ஸ்” மோகத்தில் கொலைகாரரான போலீஸ்காரர்



பெண் போலீஸ் ஏட்டு உமா மகேஸ்வரி, கள்ளக்காதலி கீதா இருவரையும் போலீஸ்காரர் இசக்கிமுத்து கொன்ற தற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன மேலும்>>

மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி

மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி

17102010041

தமிழீழத்தில்  கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்,   மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று மதுரையில் இடம் பெற்றது . மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

traitor_rakavan

யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் »