இவற்றுள் அதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குருநாகலை மாவட்டத்திலேயே அதிகமாக 1346 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த காய்ச்சல் காரணமாக முறையே நால்வர் உயிரிழந்துள்ளனர்.








