This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label பல்கலைக்கழக. Show all posts
Showing posts with label பல்கலைக்கழக. Show all posts

Friday, August 12, 2011

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிறிலங்காவை விட்டு வெளியேறி உள்ளார்

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினாலேயே தான் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மின்னஞ்சல் மூலம் இந்தியாவின் இந்து நாளேட்டுக்கு கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை சட்டவாளர்கள் விடுவிக்கும் வரை அமெரிக்காவில் பணியாற்றப் போவதாகவும் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

தான் நிச்சயம் யாழ்ப்பாணம் திரும்புவேன் என்றும் ஏனென்றால அது தனது சொந்த விடு என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேரதலில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைளை எடுத்து வந்த நிலையிலேயே அவர் சிறிலங்காவில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.