This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, August 31, 2010

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

katchatheevu

நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

Chithra_001

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஜா – எல பகுதியிலிருந்து மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

ஜா – எல பகுதியிலிருந்து மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

images

ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவந்தம வீதியின் பட்டஓயா பாலத்துக்கு அருகிலிருந்து மனித எழும்புக் கூடுகள் அடங்கிய வெள்ளை நிற பொதியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம்

அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம்

hakeem

சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஐ.தே.கவின் முக்கிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

ஐ.தே.கவின் முக்கிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

unp

சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com