This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label பாலிவுட். Show all posts
Showing posts with label பாலிவுட். Show all posts

Friday, October 14, 2011

பாலிவுட் பார்ட்டியில் அனுஷ்காவுக்கு 'இச்' கொடுத்து சிக்கிய ஷாஹித்

பார்ட்டி ஒன்றில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மாவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுக்கும்போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், பிரியங்கா சோப்ராவும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர். அதற்கு காரணம் ஷாருக் கான் என்று கூறப்படுகிறது. பிரியங்காவும் ஷாஹித்தை பிரிந்த பிறகு ஷாருக்குடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் ஷாருக் மனைவி கௌரி கடுப்பாகியுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஷாஹித் கபூரும் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை. இந்நிலையில் இம்ரான் கான் நடிதத் மேரி பிரதர் கி துலஹன் பட வெற்றியைக் கொண்டாட பார்ட்டி கொடுக்கப்பட்டது.

பார்ட்டிக்கு வந்த ஷாஹித் அங்கு அத்தனை பேர் இருப்பதை மறந்துவிட்டு அனுஷ்காவை ஓரங்கட்டி அவருக்கு இச், இச் என்று முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் யப்பா, மீடியாக்காரங்க இருக்காங்க, அப்புறம் முத்தம் கொடுக்கலாம்னு சொல்லி இருவரது 'உதடு'களையும் கஷ்டப்பட்டு பிரித்து வைத்துள்ளார்.

இருந்தாலும் பிரியாமல், ஒட்டி உறவாடியபடி, பார்ட்டி முழுவதும் ஷாஹித்தும், அனுஷ்காவும் ஒட்டிக் கொண்டே திரிந்துள்ளனர். கரீனா கபூரை காதலிக்கும்போது ஷாஹித் அவருக்கு லிப் டூ லிப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும், ஷாஹிதும் சேர்ந்து பத்மாஷ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் வேறு 'கம்பெனி'க்கு மாறிவிட்டது உறுதியாகி விட்டது இந்த 'இச் இச்' மூலம்.Newsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Sunday, September 25, 2011

பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: பாரிஸ் ஹில்டன்

மும்பை: பாரிஸ் ஹில்டனுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கை ஆசையாக இருக்கிறதாம். நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தான் செய்கிறது. எனக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறேன் என்றார்.

நீங்கள் நடத்தும் பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் நடத்தலாமே என்று கேட்டதற்கு, எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தற்போது பிசியாக உள்ளேன் என்றார்.

பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோ கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. பின்னர் அது ஹிட்டானவுடன் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் துவங்கப்பட்டது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாரிஸ் கலந்துகொள்ளப்போகிறார் என்றும், பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறார்ள் என்றும் பேசப்படுவது பற்றி கேட்டதற்கு,

இது எல்லாம் வதந்திகள். நான் இங்கு வியாபார விஷயமாகவும், எனது ரசிகர்களை சந்திக்கவும் தான் வந்துள்ளேன்.

பின்னர் பாரிஸ் தனது தயாரிப்பான கைப்பைகள், அழங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.Written by: ShameenaNewsletter Its Free!உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள் .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Wednesday, September 7, 2011

பாலிவுட் ரஜினிகாந்த் சல்மான் கான்: சினிமா வர்த்தக நிபுணர்கள்

பாலிவுட்டின் ரஜினிகாந்த் சல்மான் கான் என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான வாண்டட், தபாங் மற்றும் பாடிகார்ட் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதிலும் பாடிகார்ட் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளதாம். படம் ரிலீஸான 5 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து வர்த்தக ஆய்வாளர்கள் சல்மானை தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் ஒப்பிடுகின்றனர்.

இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாலிவுட் திரையுலக வர்த்தக நிபுணர் கோமல் நாத்தா கூறியதாவது,

கடந்த 3 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகை அன்று சல்மான் படங்கள் ரிலீஸ் ஆகின. அனைத்தும் ஹிட்டானதற்கு பண்டிகை, சல்மான் மற்றும் அவரது அதிரடி ஆக்ஷன் தான் காரணம். பொதுவாக ரம்ஜான் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் வசூல் வெகுவாக குறைந்துவிடும். ஆனால் பாடிகார்ட் 6-வது நாளில் கூட வசூலை அள்ளிக் குவித்துள்ளது என்றார்.

வர்த்தக ஆய்வாளர் சஞ்சய் கை கூறுகையில், பாடிகார்ட் ரிலீஸ் ஆகும் நாளில் அனுராக் கஷ்யப் தனது படத்தை வெளியிட்டிருக்கக் கூடாது. பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள போல் படத்தின் வெளியீட்டுத் தேதி கூட மாற்றப்பட்டது. வேறு நாளில் வெளியிடுவதால் நல்ல வசூல் கிடைக்கும். ஆனால் தற்போது வேறு எந்த படமும் ஓடும் வாய்ப்பில்லை. முதன்முறையாக ஒரு படம் பட்டி, தொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடுவது இப்போதுதான் என்றார்.

படம் வெளியான சில நாட்களிலேயே வசூலை அள்ளிக் குவித்துள்ளதால் நிபுணர்கள் சல்மானை ரஜினிகாந்துடன் ஒப்பிடுகின்றனர். சல்மானுக்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி உயிருக்கு உயிரான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதுவே சல்மானின் இந்தப் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள். .ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}

Wednesday, June 29, 2011

பாலிவுட் போகும் சேரன் நாயகி

June 29, 2011 | no comments

“பொய்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விமலா ராமன், “ராமன் தேடிய சீதை” படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கும் விமலா ராமன், தற்போது மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் “டேம் 999″ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இந்தி படம் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து விமலாராமனின் உதவியாளர் கூறியதாவது, விமலா ராமன் இந்தியில் நடிக்க போவது உண்மைதான். டைரக்டர் ஹாட் அலி அக்பர் இயக்கும் படத்தில், கோவிந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. விமலா ராமனுடன் சுனில் ஷெட்டி, ஆர்யா அக்பர், முகுதா கோஸ், முகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் ஒரு முழுநீள கா‌மெடி படமாக இருக்கும். இப்படத்தின் சூட்டிங்கிற்காக விரைவில் மும்பை செல்ல இருக்கிறார் விமலா ராமன். தெலுங்கு சினிமாவில் விமலா ராமன் எப்படி அசத்தினாரோ, அதேபோல் இந்தி சினிமாவிலும் நிச்சயம் அவர் அசத்துவார் என்றார்.