மணிரத்னத்திடம் வேலையாகமல் போனதால், நல்ல கதைகளை வைத்திருக்கும் வேறு இயக்குனர்களை தேட ஆரம்பித்து இருக்கிறார் கார்த்திக்.
தனக்கு ஒரு பாரதிராஜா கிடைத்த மாதிரி, தனது மகனுக்கும் ஒரு அற்புதமான இயக்குனர் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கார்த்திக். அதே நம்பிக்கையுடன் அவரது மகனும் காத்திருக்கிறார்.








