This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label ஓகஸ்ட். Show all posts
Showing posts with label ஓகஸ்ட். Show all posts

Friday, July 15, 2011

ஓகஸ்ட் மாதம் இந்தியா பாராளுமன்றில் இலங்கைப் பிரச்சனை

தேர்தல் சட்டங்களுக்கு எதிராக தேர்தல் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் தொடர்பில் உடனடியாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவ்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு பவ்ரல் அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களினால் தேர்தல்கள் தொடர்பில் மக்களிடத்தே நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாக பவ்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.

Wednesday, July 13, 2011

சனல் 4க்கு காணொளி வழங்கினார் : சந்தேகநபர் ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைப்பு

சனல் 4 தொலைக்காட்சிக்கு யுத்தகுற்றங்கள் எனக்கூறப்படும் காணொளிகளை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் 71 இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்டவரை ஓகஸ்ட் 2 ம் திகதி வரை தடுத்துவைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் பொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நந்தவனம் ஜெகதீஸ்வரம் என்ற நபரே சனல் 4 சேவைக்கு அடிப்படை காணொளிகளை வழங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 71 இறுவட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை ஓகஸ்ட் 2ம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது.

ஹைகோப் வழக்கு ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத்பொன்சேகா மற்றும் அவரது மருமகன் தனுன திலகரட்னவுக்கு எதிரான ஹைகோப் வழக்கு விசாரணையை கொழும்பு மேல்நீதிமன்றம் ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைக்காக சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் சரத்பொன்சேகா தரப்பு சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுகவீனம் காரணமாக இன்று வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு ஆஜராகி இருக்கவில்லை.

இதனையடுத்து கொழும்பு மேல்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 4ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.