மேலும், இதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு பவ்ரல் அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தேர்தல் சட்டங்களை மீறி மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களினால் தேர்தல்கள் தொடர்பில் மக்களிடத்தே நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாக பவ்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.








