This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label வைத்து. Show all posts
Showing posts with label வைத்து. Show all posts

Friday, July 15, 2011

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்

லிபியாவில், அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 புரட்சியாளர்கள் லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பலநகரங்களை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். தற்போது தலைநகர் திரிபோலியையும் நெருங்கி விட்டனர். இவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உதவியாக உள்ளன.
 
இந்த நகரம் எந்த நேரமும் புரட்சியாளர்கள் வசம் ஆகலாம் என்ற நிலை உள்ளது.   ஆனால், திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டால் அந்த நகரை பூண்டோடு அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளதாக ரஷியாவின் சிறப்பு தூதர் மிகைல் மார்கெலோவ் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் சமாதானம் குறித்து பேச கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி அவர் லிபியா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் பிரதமர் பாக்தாதி அல்- மக்முதியை சந்தித்து பேசினார். அப்போது இந்த தகவல் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
 
இதை ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.   மேலும் அவர் கூறும் போது, லிபியா அதிபர் கடாபியிடம் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அவற்றை அவர் இன்னும் பயன்படுத்தவில்லை. தலைநகர் திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை அழிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday, July 13, 2011

பேருந்துக்குள் வைத்து 15வயது பெண் கற்பழிப்பு -பேருந்து நடத்துனர் கைது ..!

பேருந்துக்குள் வைத்து 15வயது பெண் கற்பழிப்பு -பேருந்து நடத்துனர் கைது ..!#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}raperape

 கோரவபத்தான பேருந்து திரிப்பிடத்தில் வைத்து பதின் ஐந்து அகவையுடைய  சிறுமி ஒருத்தியைஅந்த பேருந்து நடத்துனர் கற்பழித்துள்ளார் . டியுசனுக்கு காலை  சென்ற பெண் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி சென்ற போதே இந்தகற்பழிப்பு நடைபெற்றுள்ளது கண்டறிய பட்டுள்ளது . குறித்த பெண்ணை பேருந்தில் வைத்து கற்பழித்த பின்னர் கொட்டலுக்கு அழைத்துசென்று அங்கு வைத்தும் தொடராக கற்பழித்த பின்னர் பேருந்துக்குள் இருவரும் நின்றவேளையேமகளை தேடி சென்ற பெற்றோர்கள் பேருந்துக்கில் இருவரும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில்காவல்துறையினரிடன் தெரிவித்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்ய பட்டுள்ளார் . பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .>!