This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label விசாரணை. Show all posts
Showing posts with label விசாரணை. Show all posts

Wednesday, July 13, 2011

சங்கக்கார மீதான விசாரணை அவசியமற்றது

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மேற்கொண்ட உரைமீது விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக அவர் இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் தான் அந்த உரையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பிரச்சினைகள் தற்போது இரண்டாக அதிகரித்துள்ளதாகவும், அதில் முதலாவது தருஸ்மன் அறிக்கை எனவும் இரண்டாவது கிரிக்கெட் சபைப் பிரச்சனை எனவும் அவர் தெரவித்துள்ளார்.

இந்நிலையில் உப்புல் தரங்கவிற்கு மருத்துவ சேவை வழங்கிய எளியந்த வைட் தொடர்பான நிலைப்பாடு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு சூரியவெவ மைதானத்திட்டம் 2006ல் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2011ல் அதற்கான செலவு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் சூரியவெவ திட்டம் 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது எனவும் 2009ல் இருந்து 2011 வரை பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உலகக்கிண்ண போட்டியில் இறுதியாக இலங்கை அணி பங்கேற்ற போட்டியில் இலங்கை அணி வீரர்களில் நான்கு பேர் சுகவீனம் காரணமாக பங்கேற்கவில்லை, அவர்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டனர் என தெளிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, June 27, 2011

நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி விசாரணை

Connect withFollow @thatsTamil
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:14 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Vidya Balan and Naseeruddin Shah.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}சூப்பர் ஸ்டார் ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.

வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிஸங்களை அப்படியே இமிடேட் செய்து அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் நஸ்ருதீன் ஷா.

அவர் கூறுகையில், "ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை அவமானப்படுத்தும் வகையில் எந்தக் காட்சியிலும் நடிக்கமாட்டேன். இந்தப் படத்தில் நான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட யாரையும் நான் இமிடேட் செய்யவில்லை. பல தமிழ் நடிகர்களின் நடிப்பையும் கவனித்து, கேரக்டருக்கு பொகருத்தமான வகையில் நடித்துள்ளேன்," என்றார்.Topics: rajini, நஸ்ருதீன் ஷா, nasrudhin shah, ரஜினி