This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, September 30, 2010

தயவுசெய்து இந்த வேண்டுகோளை கருத்தில் கொள்ளுவீர்கள் என நம்புகிறோம்!,


கருணாநிதி குடும்பத்தின் எந்திரன் கேளிக்கை திரைப்படம், அதை நாங்கள் திரும்பியும் பார்க்கப்போவதில்லை என்று அறிக்கை விட்டால் எமக்கென்ன என்று எந்திரன் வரும் முதலே அரங்கை நிறைத்து விட்டார்கள் கனடா ஈனத்தமிழர்கள்கருணாநிதி குடும்பத்தின் எந்திரன் கேளிக்கை திரைப்படம், அதை நாங்கள் திரும்பியும் பார்க்கப்போவதில்லை என்று அறிக்கை விட்டால் எமக்கென்ன என்று எந்திரன் வரும் முதலே அரங்கை நிறைத்து விட்டார்கள் கனடா ஈனத்தமிழர்கள் மேலும்>>

தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்


நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம். கடலைப்பருப்பு கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலை மாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. மேலும்>>

உங்களின் கூச்சத்தைப்போக்க

சிலர் சமூகத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்பார்கள். கல்யாணம், காதுகுத்துக்கு வரக்கூட வெட்கப்படுவார்கள். சில குழந்தைகள் அநியாயத்துக்கு வெட்கப்படும். எல்லாவற்றுக்கும் தயங்கும். இதில் முற்றிய நிலைதான் ஆட்டிசம் என்ற மூளைக்குறைபாடு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சமூகத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்பது, அளவுக்கு அதிகமாக வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பது அவர்களது பிறவிக்குணம் அல்ல. இதுகூட சுரப்பிகளின் குறைபாடே என்கின்றனர். மேலும்

Wednesday, September 29, 2010

திருமணம் ஆன பின் குண்டாவதேன்


த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும்>>

ஜோதிகாவின் ரசிகராக இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறியது எப்படி?- நடிகர் சிலம்பரசன் பேட்டி


வானம்' படத்தில் நடித்து வரும் சிலம்பரசன், பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டைரக்டர் கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள் மேலும்>>

Tuesday, September 28, 2010

கிளுகிளு வைத்தியம்: திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்


அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். மேலும்>>

நடிகை பாவனாவுக்கு கல்யாணமா ....?



கேரளாவிலுள்ள சில ஹீரோயின்களுக்கு திருமணமாகி விட்டது என்பதால், நானும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பாவனா தெரிவித்துள்ளார். மேலும்>>

"செக்ஸ்" என்றால் என்ன ?


செக்ஸ்" - இந்த வார்த்தையை தமிழில் 'பாலியல்' என்று குறிப்பிட்டாலும், அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் அதன் உண்மையான வீச்சு புரிபடுகிறது.மேலும்>>

Monday, September 27, 2010

சிறைக்குள் திரைக்கதை எழுதும் சீமான்!

சிறைக்குள் திரைக்கதை எழுதும் சீமான்!

seeman-watermarked

தற்போது சிறைவாசம் அனுபவித்துவரும் சீமான் திரைக்கதை ஒன்றினை எழுதி வருகின்றார்.இலங்கைப் போரினால் தமிழ்மக்கள் அனுபவித்த துன்பங்களினைப் பற்றியே அவருடைய திரைக்கதை அமைந்துள்ளது.


Sunday, September 26, 2010

ஈழக்கலைஞர்களை ஊக்குவிப்பீர்

நமது பிரச்சினையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் கடமையில் ஈடுபட்டுள்ள தாயக கலைஞர்களை ஊக்குவிப்பீர்…

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

நம் இனத்தின் நிலையினை ஆவணப்படுத்தும் தமிழ் தேசியக்கலைஞர்களுக்கு உங்களின் ஆதரவினை அளிப்பீர்.

வணிக நோக்கத்தோடு பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாகும் இக்காலத்தில் நம் மக்களின் நிலையினையும் வலியினையும் தேவையினையும் உரக்கச்சொல்லி ஆவணப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழகத்தில் திரைப்படக்கல்வி பயின்றுவரும் ஈழத்துக்கலைஞர் நிரோசன் அவர்களால் 35 நிமிடங்கள் ஓடும் "மண்ணும் சிவந்தது" படமானது  எடுக்கப்பட்டுள்ளது.

நம் தேசத்தைப்பற்றி எடுக்கப்பட்ட இப்படத்துக்கு தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் ஆதரவினை நல்கி தேசியக் கலைஞர் நிரோசனின் ஆவணமாக்கும் முயற்சிகள் தொடர உங்களின் ஆதரவினை வழங்குவீர்…

"மண்ணும் சிவந்தது" தயாரிக்க ஆன செலவு இந்திய உரூவா 2,14,270/=  [ $4800 USD]

இதுவரை நன்கொடையளித்தவர்கள்:

1. எவருமில்லை முதலாவதாக நீங்கள் இருங்கள்..

வங்கித்தகவல்:

S.NIROJAN,

IDBI BANK,

ASHOK NAGAR BRANCH,

ACC NO: 630104000017772


நீங்கள் அளிக்கும் ஆதரவிலேயே அடுத்த தமிழ் தேசிய ஆவணங்கள் தயாராகும்

உங்களின் நன்கொடை செலுத்திய பின்னர்:

1)  nirojanbose@gmail.com, கைப்பேசி: +91 90031 25148

2) meenakam.com@gmail.com பேசி: +44 121 288 5334

இவ்விரண்டுக்கும் விவரங்களை உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் செய்யவும்

http://meenakam.com/newsnet/2010/09/26/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.html

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, September 22, 2010

அவுஸ்திரேலியாவில் மீண்டும் கூரைமீது ஏறி 4 பெண்கள் உட்பட எதிர்ப்புப் போராட்டம்

அவுஸ்திரேலியாவில் மீண்டும் கூரைமீது ஏறி 4 பெண்கள் உட்பட எதிர்ப்புப் போராட்டம்

SydneyDetentionProtest1

அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் புகலிடம் கோருவோர் குழுவொன்று பெண்கள் உட்பட கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

sarath_fonseka

ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் இலங்கையில் ஜனநாயக நியமங்களை பாதுகாக்குமாறு கோரியும் வெளிநாடுகளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் அப்சராவும் இக்கூட்டங்களில் பங்குபற்றவுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பழையதை மறந்துவிடுவோம் – கை நீட்டுகிறார் மகிந்தா – மேற்குலகத்தை ஏமாற்றும் அடுத்த நகர்வு


பழையதை மறந்துவிடுவோம் – கை நீட்டுகிறார் மகிந்தா – மேற்குலகத்தை ஏமாற்றும் அடுத்த நகர்வு

makinda_eric

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அங்கு நோர்வே பிரதமர் ஜென்ஸ் ரோல்ரென்பேர்க்கை சந்தித்து கலங்துரையாடியுள்ளார். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, September 21, 2010

பிரான்சில் நடைபெற்ற உலக அமைதிக்கான நிகழ்வில் போரில் பலி கொள்ளப்பட்ட தமிழீழ மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது!

பிரான்சில் நடைபெற்ற உலக அமைதிக்கான நிகழ்வில் போரில் பலி கொள்ளப்பட்ட தமிழீழ மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது!

DSCN15211

'செப்டம்பர் 21 உலக அமைதிக்கான நாள்', (La journée de la paix) இந்த வருடமும் பிரான்சில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் Mouvement de la Paix  மற்றும் பிரஞ்சு அமைப்புகளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, September 19, 2010

Fwd: ஓராண்டில் மீனகம் தளம் 24.09.2010

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வணக்கம்

தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி" என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன்  மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று  ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.

நன்றி
 
காந்தரூபன்

மீனகம் தளம்

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

Friday, September 3, 2010

கிழக்குக் காடுகளில் தொடரும் புதையல் தோண்டுதல்; கடத்தல்!

கிழக்குக் காடுகளில் தொடரும் புதையல் தோண்டுதல்; கடத்தல்!

02-nallamala-200

கிழக்கிலுள்ள அடர்ந்த காடுகளுக்குள் காணப்படும் புராதன தொல்பொருள் சின் னங்களைத் தோண்டி எடுத்து விற்பனை செய்தல், பல இடங்களில் முகாமிட்டு சேனைப் பயிர்ச் செய்கையில் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிறீலங்காவில் ஆபாச இணையத்தளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு

சிறீலங்காவில் ஆபாச இணையத்தளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு

x-banned

சிறீலங்காவில் 100 க்கும் மேறபட்ட இணையத்தளங்களை தடைசெய்யுமாறு கடந்தவாரம் உத்தரவிட்டிருந்தது.  தடைசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட தளங்களில் பல தளங்களை ஏற்கனவே தடை செய்தாயிற்று என  தொலை தொடர்பு ஒழுங்காக்க ஆணைக்குழு நேற்று அறிவித்திருக்கின்றது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com