Wednesday, September 22, 2010

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

sarath_fonseka

ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் இலங்கையில் ஜனநாயக நியமங்களை பாதுகாக்குமாறு கோரியும் வெளிநாடுகளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் அப்சராவும் இக்கூட்டங்களில் பங்குபற்றவுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

0 comments:

Post a Comment