This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, July 7, 2011

மறுத்த நயன்தாரா, பணிந்த பிரபுதேவா

July 7, 2011 | no comments

ஒருவழியாக பிரபு தேவா – ரம்லத்துக்கு இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றம். 15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தான்.

அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா பேட்டியளித்ததால், கொதிப்படைந்த ரம்லத் நீதிமன்றம் போனார். ஆனால் ரம்லத் தனது மனைவியே அல்ல என வாதிட பிரபுதேவா தயாரானதால், வேறு வழியின்றி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார் ரம்லத்.

ரம்லத்துக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைக்க சம்மதித்தார் பிரபுதேவா. இந்த நடைமுறைகள் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் இன்று பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.

அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

“இப்போது ரம்லத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும்.

குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு.

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார். அண்ணா நகரில் வீடு, கிழக்குக் கடற்கரை சாலை நிலம், ஹைதராபாதில் இரு சொத்துகள் போன்றவற்றை இந்த விவாகரத்துக்கு ஈடாக ரம்லத்துக்கு கொடுத்துள்ளார் பிரபு தேவா.

கண்கவர் சமீரா ரெட்டியின் கலர்புல் கேலரி

July 7, 2011 | no comments[Show as slideshow] Sameera Reddy on Man Magazine 1 Sameera Reddy on Man Magazine 2 Sameera Reddy1 Sameera Reddy2 Sameera Reddy4 Sameera-Reddy-Hot-Gallary Sameera-Reddy-Hot-Images Sameera-Reddy-Hot-Picture Sameera-Reddy-Hot-pic Sameera-Reddy-latest-wallpapers Sameera-Reddy hot-Sameera-Reddy-pictures sameera readdy3 sameera-reddy-hot sameera-reddy-hot01 sameera-reddy-hot02 sameera-reddy-hot03 sameera-reddy-hot04 sameera-reddy-hot06 123►

 

 

கட்டம் கட்டப்படும் சக்சேனா

July 7, 2011 | no commentsசன் டி.வியின் முதன்மை செயல் அதிகாரி சக்சேனா மீது சேலம் விநியோகஸ்தர் செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த காவல்துறை நீதிமன்ற அனுமதியின்படி அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் இது ஆதாரமில்லாத பொய் வழக்கு என்று சன் டி.வி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சக்சேனாவின் உதவியாளர் தம்பிதுரை, மற்றும் விநியோகஸ்தர் அய்யப்பன் இருவரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறதாம் காவல்துறை. இந்த நிலையில் இன்னும் சில அதிரடிகள் அரங்கேறலாம் என்ற தகவல் கோடம்பாக்கத்தை சூழ்ந்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் சார்பாக வெளியிடப்பட்ட படங்களை நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த திரையரங்க உரிமையாளர்களும் தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புலம்புகிறார்கள். தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 12 க்கும் மேற்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் சென்னைக்கு வந்திருப்பதாகவும், இன்று மாலைக்குள் காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் கொடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

அதற்குள் இவர்களை சந்தித்து சமாதானப்படுத்தும் வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகிறதாம்.

Salman to meet Simbu at Osthi audio launch

Silamabarasan has not able to meet Salman Khan ever since the former decided to remake the latter's blockbuster movie Dabangg in Tamil. Now, it looks they can catch up soon, as the makers of the film are keen to invite the Bollywood star for the audio launch of Osthi.

Speaking to a leading daily, Simbu has clarified the rumours, which claimed the Salman Khan avoided the Tamil actor to meet him personally. He clarifies that those reports are not true and adds that the movie bosses are planning to invite the Dabangg star for the audio launch function of Osthi.

Simbu further claims that Salman Khan was busy, when the Tamil star tried to meet him during the launch of Osthi. So, Arbaaz Khan, the producer of Dabangg and the brother of Salman, attended the movie muhurat function, which was held in Chennai.

Meanwhile, Silambarasan is sweating out in gym to shed weight to fit his character in Osthi. The Vinnaithaandi Varuvaayaa star plays the role of a corrupt cop in Osthi. He is pairing Richa Gangopadhyay in the upcoming movie.Topics: silambarasan, dabangg, richa gangopadhyay, dharani, osthi, salman khan

விவாகரத்து முடிந்தது, கல்யாணம் எப்போ??

July 7, 2011 | no comments

ஒருவழியாக பிரபு தேவா – ரம்லத்துக்கு இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றம். 15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தான்.

அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா பேட்டியளித்ததால், கொதிப்படைந்த ரம்லத் நீதிமன்றம் போனார். ஆனால் ரம்லத் தனது மனைவியே அல்ல என வாதிட பிரபுதேவா தயாரானதால், வேறு வழியின்றி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார் ரம்லத்.

ரம்லத்துக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைக்க சம்மதித்தார் பிரபுதேவா. இந்த நடைமுறைகள் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் இன்று பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.

அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

“இப்போது ரம்லத்தின் பராமரிப்பு மற்றும் உடனடி தேவைகளுக்காக ரூ10 லட்சத்தை ரமலத்துக்கு ஒரே தவணையில் பிரபு தேவா வழங்க வேண்டும்.

குழந்தைகள் ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா ஆகியோர் ரமலத்திடம் இருக்க வேண்டும். அதேசமயம் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கும், வெளியே அழைத்துச் செல்வதற்கும் பிரபுதேவாக்கு உரிமை உண்டு.

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முடிவுகளில் பிரபு தேவாவையும் ரம்லத் கலந்து ஆலோசிக்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார். அண்ணா நகரில் வீடு, கிழக்குக் கடற்கரை சாலை நிலம், ஹைதராபாதில் இரு சொத்துகள் போன்றவற்றை இந்த விவாகரத்துக்கு ஈடாக ரம்லத்துக்கு கொடுத்துள்ளார் பிரபு தேவா.

சக்சேனா, தயாநிதி மாறனுக்கு எதிராக நித்தி வழக்கு

July 7, 2011 | no comments

நித்யானந்தாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என சன் குழுமத்துக்கு எதிரான காட்சிகள் அரங்கேறும் சூழலில் இந்தப் புகார் தரப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

2.3.2010 அன்று சன் டிவியில் இரவு எங்கள் ஆன்மீக குரு சுவாமி நித்யானந்தாவும், தமிழ் நடிகையும் இருப்பது போன்ற காட்சியை ஒளிபரப்பியது. இது உண்மையானதல்ல. போலியாக தயாரிக்கப்பட்ட இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்.

நித்யானந்தா மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் இவ்வாறு அந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்பட எங்கள் பீடத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளன. அங்கு யோகா வகுப்புகளும், ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த பீடங்கள் மீது சன் டிவியின் உதவியுடன் தாக்குதல் நடத்தினார்கள். ஆண், பெண் பக்தர்களையும் தாக்கினர்.

அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக 3.3.2010 அன்று சேலம் பெரியபுதூர், அழகாபுரம், சீர்காழி, சட்டநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமங்களில் குண்டர்கள் புகுந்து சன் டிவி கேமிராமேன்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். 2ந் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் ராஜபாளையம் ஆசிரமங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சன் டிவியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன.

சன் டிவி மீண்டும் மீண்டும் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதால் எங்கள் பீடம் மீது மக்களுக்கு தவறான கருத்து உருவாகியது. இந்துக்கள் உணர்வு புண்படுத்தப்பட்டது. முந்தைய ஆட்சியில் இது குறித்து புகார் செய்யப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுடைய செல்வாக்கு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சன் டிவி நிர்வாக இயக்குனரும், தலைவருமான கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி சக்சேனா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுனாமி

July 7, 2011 | no commentsநியூசிலாந்தி்ல் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நேரப்படி இன்று காலை 7.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணி). இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து அருகே உள்ள கெர்மாடெக் தீவுகள், ரவூல் தீவில் சுனாமி அலைகள் தாக்கின. ஆனால், மக்கள் நடமாட்டம் இல்லாத இந்தத் தீவுகளில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தில் மையம் கடலுக்கடியில் 20 கிமீ ஆழத்தில் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து, டோங்கா ஆகிய நாடுகளிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கெர்மாடெக் தீவுகள், நியூசிலாந்து மற்றும் டோங்கா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த சுனாமி நிலநடுக்கத்தின் மையப் பகுதியை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும். எனவே, அங்குள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மையம் தெரிவித்தது.

ஆனால் 8 மணி அளவில் நியூசிலாந்து, டோங்காவில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

பில்லா2 வில் தொடரும் அதிரடி மாற்றங்கள்

July 7, 2011 | no comments

அஜீத்தின் பில்லா -2 விரைவில் ஆரம்பம் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானபோது படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.  பின்னர் இயக்குநர் விஷ்ணு வர்தன் இல்லை என்றானதும், நீரவ்ஷாவும் விலகிவிட்டார். அந்த இடத்துக்கு வந்தவர் பாலிவுட் கேமராமேன் ஹேமந்த் சதுர்வேதி.

படப்பிடிப்பு தாமதமாவதால் தனது பாலிவுட் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக ஹேமந்த் கூறிவந்தார். இப்போது அவரும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபலமான ஆர்டி ராஜசேகர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கதாநாயகியாக மும்பை மாடல் ஹ்யூமா குரேஷியும் முக்கிய வேடத்தில் விமலா ராமனும் நடிக்கிறார்கள். பிரபு, ரஹ்மான் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

UTV bags Vikram's Deiva Thirumagal

UTV Motion Pictures, Mumbai based media and entertainment production company, has bagged the theatrical rights of upcoming Tamil movie Deiva Thirumagal. It will distribute the Tamil version of the film (Nanna) all across India.

The media company, which has co-produced Deiva Thirumagal, is all set to release the movie on 350 screens. Both Telugu and Tamil versions are hitting the screens simultaneously on July 15. However, it is not sure whether it will distribute the Telugu version (Nanna) or not.

Deiva Thirumagal, which is directed by AL Vijay, features Vikram, who plays the role of a dim-witted adult with the maturity of a five-year-old boy, Anushka Shetty and Amala Paul in the lead roles. It has received a clean 'U' certificate from the Regional Censor Board.Topics: vikram, al vijay, anushka shetty, amala paul, deiva thirumagal, utv motion pictures

உறவுக்கு ஏற்ற நாள்.. ரொமான்ஸ் ரகசியம்

July 7, 2011 | no commentsஇயந்திரமயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில் இரவு பகல் பாராமல் உழைக்கத்தொடங்கிவிட்டனர் இளைய தலைமுறையினர். நல்லநாள் நல்லநேரம் பார்ப்பதெல்லாம் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு மட்டுமல்ல. நாம் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் நாள் பார்த்து தொடங்கினால் அது வெற்றிகரமாக முடியும் என்று “லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்” வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு விபரம் உங்களுக்காக :

டென்ஷன் திங்கள்!

திங்கட்கிழமை என்பது உலகம் முழுவதுமே டென்சன் ஏற்படுத்தும் தினமாகவே உள்ளது. விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வோரும் சரி, பள்ளி கல்லூரிக்குக் செல்வோரும் சரி அனைவருக்குமே திங்கட்கிழமை என்பது படபடப்பான நாளாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். எனவே திங்கட்கிழமையை மன அமைதியை ஏற்படுத்தும் நாளாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஆய்வாளர்களின் அறிவுரை.

‘பிளானிங்’ செவ்வாய்

வீடோ, அலுவலகமோ எதுவென்றாலும் திட்டமிட ஏற்றநாள் செவ்வாய்க்கிழமை உகந்தநாள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். திங்கட்கிழமையின் டென்சன் முடிந்து வழக்கமான பணிக்கு திரும்பியிருப்பார்கள் எனவே செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிட்டுக்கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் வாரத்தின் தொடக்கம் என்பதால் நமது மூளையின் இடப்பக்க இயக்கச் செயல்பாட்டின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். எனவே வழக்கமான பணிகளை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்றும் தெரிவிக்கிறது “ தொழிலாக மற்றும் மனோதத்துவ ஆராய்ச்சி முடிவு”

‘காதல்’ புதன்

முதன்முதலாக காதலைச்சொல்ல புதன்கிழமை உகந்த நாள் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலர்கள் சந்தித்துக்கொள்ளவும் முதல் டேட்டிங்கிற்கும் சம்மதம் பெறவும் ஏற்றநாள் புதன்தான் சிறந்தநாள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த 8 ஆயிரம் பேரில் 40 சதவிகிதத்தினர் காதல் செய்வதற்கு உகந்தநாளாக புதன்கிழமையையே தேர்வு செய்துள்ளனர்.

இவையெல்லாவற்றையும் விட அலுவலகத்தில் புரமோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதிகாரியிடம் பேச புதன்கிழமைதான் “பெஸ்ட் சாய்ஸ்” என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள். வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது முதலாளிகள் டென்ஷன் குறைந்து காணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு சாதகமாக பலன் கிடைக்கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.

‘உறவுக்கு’ வியாழன்

உறவு கொள்ள ஏற்றநாள் வியாழக்கிழமை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டேட்டிங்’ வெள்ளி-’பீச்’சுக்கு சனி

வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை தங்களது காதலன் அல்லது காதலியை சந்திக்கலாம் அல்லது டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போகலாம் என்பதை முடிவு செய்துகொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநாவசிய மனமுறிவு ஏற்படாது என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரிலாக்ஸ்’ ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை ரிலாக்ஸ் செய்ய ஏற்ற நாள் என்றும் கூறப்பட்டுள்ளது. என்ன, காதலைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் இப்போதே புதன்கிழமை எப்பொழுது வரும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?.

பெரும் எதிர்ப்பார்ப்பில் தெய்வத்திருமகள்

July 7, 2011 | no comments

விஜய்யின் தெய்வத்திருமகள் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது. விக்ரம் சிறுவனுக்கு‌ரிய மூளை வளர்ச்சியுடன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா, அமலா பால் என்று இரு ஹீரோயின்கள். வெட்டு குத்து என்று அடிதடி ரூட்டில் ரசிகர்களின் ரசனை சென்று கொண்டிருப்பதால் தெய்வத்திருமகளுக்கு கிடைக்கப் போகும் வரவேற்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா முழுவதுமாக 350 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar's Billa taking-off in Hyderabad

After much speculations and drama, Ajith Kumar's 51st movie Billa 2 is all set to launch. The film will officially start its shooting from this weekend in Hyderabad.

We reported recently that Billa 2 would start its filming from June 20 but now the makers of the film have advanced the date, as Ajith Kumar has completed the shooting of Mangaatha. However, it is not sure whether the movie bosses have planned for a grand launch or they want to keep it as a low-key affair.

Director Chakri Toleti has rewritten the script after Vishuvardhan, who directed the first instalment of the film, opted out of the project. The story is about David's journey from an ordinary man to a don. The prestigious project also features Mumbai-based model Huma Qureshi, Bruna Abdullah, Prabhu, Rahman, Krishnakumar and others in the cast.Topics: ajith kumar, billa, vishnuvardhan, chakri toleti, huma qureshi, bruna abdullah

Aamir Khan's Delhi Belly to be remade in Tamil

After Aamir Khan starrer 3 Idiots, now the Perfectionist's home production Delhi Belly is all set to be remade in Tamil. The Bollywood movie, which was released last Friday, has attracted Kollywood filmmakers, as they are trying to get the remake rights of the movie.

Sources say that two Tamil directors have liked the movie and are keen to remake the film. They have reportedly approached the makers of Delhi Belly but nothing has been finalized yet. Industry insiders say that it is too early to say, as the Bollywood movie is an adult certificate film. And the Regional Censor Board is very strict when it comes to controversial content.

There are a few instances of the Regional Censor Board, which banned movies for its controversial content. Here in South, the board considers the taste of native viewers and anything which might create trouble, could be chopped straight away, it adds.

Delhi Belly might have created wonders at the box-office in Bollywood but it cannot be assured the same in Tamil, as the taste of the audience is completely different from the North movie goers. If the makers of the film change the script according to the taste of the native audience, then it might fetch good response, a source concludes.

It may be recalled that Shankar's Boyz, which was released in 2003, had also created furore in the Tamil film industry for its characterization of the lead actors. Though the movie was released without many cuts, it faced wrath of several organizations after the release.Topics: aamir khan, delhi belly, imran khan, kunaal roy kapur, poorna jagannathan, shenaz treasurywala, vir das

Dhanush's Venghai – Movie Preview

Dhanush and Hari have joined their hands for the first time in upcoming film Venghai. With National Award to his credit, the Aadakulam star will be seen in an action-packed movie directed by Hari, who is known as a specialist in mass masala movies. The filmmaker and the actor are coming back after the success of their respective films like Aadakulam and Singam.

The story of Venghai is about a common man Selvam (Dhanush), who takes up arms due to unavoidable situations. Though he loves to stay away from trouble, the circumstances make him to revolt against the evil forces of the system. On the other side of the story, it shows the bonding of father-son relationship between Veera Pandi (Rajkiran) and Selvam. While Tamanna Bhatia plays the role of leading lady in the film, Prakash Raj once again dons the character of a baddie.

The photography started in November 2010 without much hype. The major portion of Venghai has been shot at Sivagangai district and rest of the parts have been filmed at Karaikudi, Courtallam, Munar, Tirchy and adjoining cities.

The audio of Venghai has received mixed responses from the audience. The film has five songs of which critics have appreciated only one song, 'Pudikale Pudikudhu...' which is crooned by Mukesh and Suchitra. Devi Sri Prasad has scored the music and Viveka has penned the lyrics.

Recently, Venghai was in controversy after a producer brought a stay order for the movie release due to title dispute. Later, the makers of the film resolved the issue thus paving way for its release without any hurdle.

Cast: Dhanush, Tamanna Bhatia, Rajkiran, Prakash Raj and others.
Director: Hari
Music: Devi Sri Prasad
Cinematography: Vetri
Producer: B. BharathireddyTopics: dhanush, venghai, tamanna bhatia, hari, tamil preview

வீணாமாலிக் கவர்ச்சி கேலரி

July 7, 2011 | no comments[Show as slideshow] Veena-Malik-61 Veena-Malik3 Veena_Malik_3 veena malik1 veena malik2 veena malik4 veena-malik-4 veena-malik-5 veena-malik-7 veena-malik-8 veena-malik-enter-in-bollywood-705x1024 veena-malik-hot-exposed-in-photoshoot-717x1024 veena-malik-hot-mujra veena-malik-hot-pics-1 veena-malik-hot-wht-1 veena-malik-stills-11 veena-malik-stills-12 veena-malik-stills-13 (1) veena-malik-stills-14 12►

என்னாவார் தயாநிதிமாறன்?? மவுனமாக திமுக

July 7, 2011 | no comments2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் லேட்டஸ்டாக சிக்கியுள்ள தயாநிதி மாறன் குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த சத்தமும் இல்லை. இந்த விவகாரத்திலிருந்து விலகியிருக்க திமுக தலைவர் கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது.

எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் உள்ளது திமுக வட்டாரம். உண்மையைச் சொல்வதாக இருந்தால் தயாநிதி மாறன் சிக்கியிருப்பது திமுக முன்னணியினருக்கு உள்ளூர மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கிறதாம்.

காரணம், இன்று கனிமொழி, ராசா உள்ளிட்டோர் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்கும், திமுகவின் பெயர் கெட்டு நாறிப் போய்க் கிடப்பதற்கும், சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்து முடங்கிப் போய்க் கிடப்பதற்கும் தயாநிதிதான் மூல காரணம் என்பது திமுக முன்னணித் தலைவர்களின் ஒருமித்த கருத்தாகும். இதை திமுக தலைவர் கருணாநிதியிடமே அக்கட்சித் தலைவர்கள் பலர் நேரிலேயே சொல்லியுள்ளனர்.

இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சமீப காலமாக, குறிப்பாக கனிமொழி கைதான பின்னர், தயாநிதியை அவர் ஓரம் கட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிபிஐ வாயால் தயாநிதி மாறனின் குட்டு அம்பலமாகியுள்ளது. இதனால் அவரது பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது. விரைவில் அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் விசாரிக்கப்படுவார்கள் என்ற தகவலும் உலா வர ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக திமுகவுடன் ஆலோசனை நடத்துவது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் திமுக தரப்பிலோ எந்தவித சலனத்தையும் காணவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து தங்களை அணுகினால் சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று திமுக தலைமை கூறலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதை விட முக்கியம், தயாநிதி மாறனையும், கலாநிதி மாறனையும் இப்போது யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்து விட்டது. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறனை குறி வைத்துக் குதற எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

சிபிஐயே தயாநிதி மாறன் தவறு செய்துள்ளார் என்று கூறி விட்டதால், தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர தற்போது பிரதமர் அனுமதி தந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் இந்த விஷயத்தில் மேலும் மேலும் கால தாமதம் செய்ய முடியாத நிலை. ஏற்கனவே ராசா விவகாரத்தால் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கி செயலிழந்து போனது நினைவிருக்கலாம். தயாநிதியை வைத்து அப்படி ஒரு நிலை மீண்டும் வருவதை அரசு விரும்பாது என்று தெரிகிறது.

எனவே தயாநிதி மாறன் பதவி பறிபோவது நிச்சயமாகி விட்டது. அதற்கு முன்பு திமுகவிடம் ஒரு வார்த்தை பேச காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. திமுகவோ, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்ற விரக்தியான நிலையில் உள்ளது.

ஏற்கனவே, தயாநிதி மாறனுக்கு வந்த பிரச்சினையை அவரே சமாளித்துக் கொள்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம். எனவே விரைவில் தயாநிதி மாறன் கதி என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.

நடிகை ஷம்முவின் தாராள கேலரி

July 7, 2011 | no comments2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் லேட்டஸ்டாக சிக்கியுள்ள தயாநிதி மாறன் குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த சத்தமும் இல்லை. இந்த விவகாரத்திலிருந்து விலகியிருக்க திமுக தலைவர் கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது.

எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் உள்ளது திமுக வட்டாரம். உண்மையைச் சொல்வதாக இருந்தால் தயாநிதி மாறன் சிக்கியிருப்பது திமுக முன்னணியினருக்கு உள்ளூர மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கிறதாம்.

காரணம், இன்று கனிமொழி, ராசா உள்ளிட்டோர் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்கும், திமுகவின் பெயர் கெட்டு நாறிப் போய்க் கிடப்பதற்கும், சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்து முடங்கிப் போய்க் கிடப்பதற்கும் தயாநிதிதான் மூல காரணம் என்பது திமுக முன்னணித் தலைவர்களின் ஒருமித்த கருத்தாகும். இதை திமுக தலைவர் கருணாநிதியிடமே அக்கட்சித் தலைவர்கள் பலர் நேரிலேயே சொல்லியுள்ளனர்.

இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சமீப காலமாக, குறிப்பாக கனிமொழி கைதான பின்னர், தயாநிதியை அவர் ஓரம் கட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிபிஐ வாயால் தயாநிதி மாறனின் குட்டு அம்பலமாகியுள்ளது. இதனால் அவரது பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது. விரைவில் அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் விசாரிக்கப்படுவார்கள் என்ற தகவலும் உலா வர ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக திமுகவுடன் ஆலோசனை நடத்துவது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் திமுக தரப்பிலோ எந்தவித சலனத்தையும் காணவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து தங்களை அணுகினால் சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று திமுக தலைமை கூறலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதை விட முக்கியம், தயாநிதி மாறனையும், கலாநிதி மாறனையும் இப்போது யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்து விட்டது. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறனை குறி வைத்துக் குதற எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

சிபிஐயே தயாநிதி மாறன் தவறு செய்துள்ளார் என்று கூறி விட்டதால், தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர தற்போது பிரதமர் அனுமதி தந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் இந்த விஷயத்தில் மேலும் மேலும் கால தாமதம் செய்ய முடியாத நிலை. ஏற்கனவே ராசா விவகாரத்தால் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கி செயலிழந்து போனது நினைவிருக்கலாம். தயாநிதியை வைத்து அப்படி ஒரு நிலை மீண்டும் வருவதை அரசு விரும்பாது என்று தெரிகிறது.

எனவே தயாநிதி மாறன் பதவி பறிபோவது நிச்சயமாகி விட்டது. அதற்கு முன்பு திமுகவிடம் ஒரு வார்த்தை பேச காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. திமுகவோ, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்ற விரக்தியான நிலையில் உள்ளது.

ஏற்கனவே, தயாநிதி மாறனுக்கு வந்த பிரச்சினையை அவரே சமாளித்துக் கொள்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம். எனவே விரைவில் தயாநிதி மாறன் கதி என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.