இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், உட்பட பல முக்கிய பிரமுகர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது வல்வெட்டி துறைமுகத்திற்கான ஆரம்ப பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.








