This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, June 30, 2011

கெட்டவார்த்தையில் திட்டு வாங்கிய சிரஞ்சீவி

July 1, 2011 | no comments

நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன… மற்ற ரசிகர்கள் ‘என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?’ என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!

என்ன நடக்குது இங்க?? பெட்ரோல் விலை மேலும் ஏற்றம்

July 1, 2011 | no commentsஏற்கனவே டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், லாரி உரி்மையாளர்கள் ஸ்டிரைக்கில் குதிக்கத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டது அரசு.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 15 பைசாவும் உயர்த்தியுள்ளது அரசு. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வருகிறதாம். பெட்ரோல் பங்க் டீலர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வேண்டியதாகப் போய் விட்டதாக அரசு காரணம் கூறியுள்ளது.

பெட்ரோல் பங்க்குளுக்கு, பெட்ரோலுக்காக தரப்படும் டீலர் கமிஷன் தொகையை கிலோ லிட்டருக்கு ரூ. 1218 என்பதிலிருந்து ரூ. 1499 ஆக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல டீசலுக்கான டீலர் கமிஷன் தொகையை ரூ. 747 என்பதிலிருந்து ரூ. 912 ஆக உயர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் விலையில் கையை வைத்து மக்கள் தலையில் கையை வைக்க வைத்து விட்டனர்.

சில தினங்களுக்கு முன்புதான் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியது அரசு. இந்த நிலையில் மீண்டும் டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் லாரிகள் ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.

சென்னையை வதைத்த மின்வெட்டு

July 1, 2011 | no commentsசென்னை நகரில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பல மணி நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் நகரமே பெரும் அவஸ்தைக்குள்ளானது. சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் முடங்கின.

மின்வாரிய அதிகாரிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலை சந்தித்து நிலைமையை விளக்கி மன்னிப்பு கோரினர். தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது. மின்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் சென்னையிலும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர் இது 2 மணி நேரமாக அமலாகி வருகிறது. இருப்பினும் பல நேரங்களில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாத நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை நகரில் காலை 9 மணி முதல் இரவு 10 மணிக்கு மேலும் பல மணி நேரத்திற்கு மின்வெட்டு நிலவியதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். பல பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். சென்னை உயர்நீதிமன்றமும் செயலிழந்தது.

உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர்களை வைத்து சமாளித்துப் பார்த்தனர். ஆனால் ஜெனரேட்டர்களும் பின்னர் பழுதாகி விட்டன. இதனால் எமர்ஜென்சி லைட்டுகளை வைத்து வழக்குகளை நடத்திப் பார்த்தனர். அதுவும் நீடிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் நீதிபதிகள் வழக்குகளின் விசாரணைகளை நிறுத்த
வேண்டிய நிலை ஏற்பட்டது.

தலைமை நீதிபதி இக்பால் விசாரித்துக் கொண்டிருந்த கோர்ட்டிலும் மின்சாரம் இல்லாததால் அவர் பெரும் அதிருப்திக்குள்ளானார். அப்போது அவர் முன்பு ஆஜரான அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் மின்வெட்டுக்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் நீங்கள் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மின்வாரியத்தினர்தான் கேட்க வேண்டும் என்றார். இதையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து வந்து தலைமை நீதிபதியைச் சந்தித்து மன்னிப்பு கோரி நிலைமையை விளக்கினர்.

மக்கள் மறியல்

இதற்கிடையே தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து மக்கள் ஆங்காங்கு மறியல் போராட்டங்களில் குதித்தனர். பெரம்பூர், பாரிமுனை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. கரன்ட் இல்லை, நாங்கள் என்ன செய்வது என்பதே மின்வாரியங்கள் தந்த பதிலாக இருந்தது.

பல இடங்களில் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் வரவில்லை. சிலஇடங்களில் நள்ளிரவைத் தாண்டிய பிறகுதான் மின்சாரம் வந்தது. நகரில் மட்டுமல்லாமல் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பல இடங்களில் மின்வெட்டு மக்களை வாட்டி வதைத்தது.

மராத்தி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

July 1, 2011 | no comments

நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன… மற்ற ரசிகர்கள் ‘என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?’ என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!

சாதிக் பாட்ஷா கொலையா?

July 1, 2011 | no commentsசென்னை நகரில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பல மணி நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் நகரமே பெரும் அவஸ்தைக்குள்ளானது. சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் முடங்கின.

மின்வாரிய அதிகாரிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலை சந்தித்து நிலைமையை விளக்கி மன்னிப்பு கோரினர். தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது. மின்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் சென்னையிலும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர் இது 2 மணி நேரமாக அமலாகி வருகிறது. இருப்பினும் பல நேரங்களில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாத நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை நகரில் காலை 9 மணி முதல் இரவு 10 மணிக்கு மேலும் பல மணி நேரத்திற்கு மின்வெட்டு நிலவியதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். பல பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். சென்னை உயர்நீதிமன்றமும் செயலிழந்தது.

உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர்களை வைத்து சமாளித்துப் பார்த்தனர். ஆனால் ஜெனரேட்டர்களும் பின்னர் பழுதாகி விட்டன. இதனால் எமர்ஜென்சி லைட்டுகளை வைத்து வழக்குகளை நடத்திப் பார்த்தனர். அதுவும் நீடிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் நீதிபதிகள் வழக்குகளின் விசாரணைகளை நிறுத்த
வேண்டிய நிலை ஏற்பட்டது.

தலைமை நீதிபதி இக்பால் விசாரித்துக் கொண்டிருந்த கோர்ட்டிலும் மின்சாரம் இல்லாததால் அவர் பெரும் அதிருப்திக்குள்ளானார். அப்போது அவர் முன்பு ஆஜரான அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் மின்வெட்டுக்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் நீங்கள் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மின்வாரியத்தினர்தான் கேட்க வேண்டும் என்றார். இதையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து வந்து தலைமை நீதிபதியைச் சந்தித்து மன்னிப்பு கோரி நிலைமையை விளக்கினர்.

மக்கள் மறியல்

இதற்கிடையே தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து மக்கள் ஆங்காங்கு மறியல் போராட்டங்களில் குதித்தனர். பெரம்பூர், பாரிமுனை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. கரன்ட் இல்லை, நாங்கள் என்ன செய்வது என்பதே மின்வாரியங்கள் தந்த பதிலாக இருந்தது.

பல இடங்களில் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் வரவில்லை. சிலஇடங்களில் நள்ளிரவைத் தாண்டிய பிறகுதான் மின்சாரம் வந்தது. நகரில் மட்டுமல்லாமல் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பல இடங்களில் மின்வெட்டு மக்களை வாட்டி வதைத்தது.

கமலிடமிருந்து கழண்டு கொண்ட சோனாக்ஷி

June 30, 2011 | no comments

கமல் ஹாஸன் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்திலிருந்து அதன் நாயகி சோனாக்ஷி சின்ஹா விலகிவிட்டார். அவருக்குப் பதில் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர் படக்குழுவினர். இந்தப் படத்தின் ஆரம்பமே பெரும் சிக்கலாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாகக் கூறப்பட்ட படம் இது. அப்போது படத்துக்கு இயக்குநர் செல்வராகவன்.

திடீரென்று கமலுடன் அவருக்கு உரசல் ஏற்பட்டுவிட, படத்திலிருந்தே அவர் விலகிக் கொண்டார்.

இப்போது கமல்ஹாஸனே இயக்குவதாக அறிவித்தார் தயாரிப்பாளர். ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் இதுவரை படம் துவங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த தாமதத்தைப் பார்த்து வெறுத்துப் போன படத்தின் நாயகி சோனாக்ஷி சின்ஹா, படத்திலிருந்தே விலகிக் கொண்டார். இந்தத் தாமதத்தால் சஞ்சய் லீலா பன்சாலி படத்துக்கு தான் கொடுத்த கால்ஷீட் பாதிக்கும் சூழல் உள்ளதால், இனி படத்தில் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க மிக ஆர்வம் காட்டினார் சோனாக்ஷி. கமல் வயதில் பாதிகூட இல்லையே, அவருடன் எப்படி ஜோடி சேர்வீர்கள் என்று கேட்டபோது, காமிரா முன்னால் நின்றபிறகு நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை என்றார்.

ஆனால் தொடர்ச்சியான தாமதம் அவரது உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது.இந்தியில் இன்றைய தேதிக்கு பரபரப்பான நடிகை சோனாக்ஷிதான். எப்போது துவங்கும் என்றே தெரியாத படத்தில் மாட்டிக் கொண்டு நல்ல இந்தி வாய்ப்புகளை இழப்பதா என்ற நினைப்பில் அவர் கழன்று கொண்டார்.

இப்போது புதிய நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம்!

சமூக ஆர்வமுள்ள ஒரு வளரும் நடிகை

June 30, 2011 | no commentsசினிமாத் துறை‌யில் கதாநாயகி கனவு‌களோடு கால்பதிக்கும் நடிகைகள் ஒரு ஸ்ரீதேவியாகவோ, சிம்ரனாகவோ வர வேண்டும் என்றே விரும்புவார்கள். சினிமாவில் கொடிகட்டி பறக்க வேண்டும் ; கோடிகளில் சம்பளம் பெற வேண்டும் என்பன போன்ற கனவுகளோடு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருசில படங்களிலேயே காணாமல் போய் விடுகிறார்கள். அதிலும் சமீபகாலமாக தடுக்கி விழுந்தால் புதுமுகம் என்கிற ரீதியில் ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் களமிறக்கப்படுகிறார்கள். அவர்களில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில் களமிறங்கும் ந‌டிகைகளில் பெரும்பாலானோர் நடிப்பை வெளிக்காட்டுறார்களோ, இல்லையோ… ஆடை குறைப்பு மூலம் உடலின் அங்கங்களை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்கிறார்கள். முன்பெல்லாம் கவர்ச்சிக்கென சில்க் ஸ்மிதா போன்ற தனி நடிகை இருந்த நிலைமை  மாறி இப்போது கதாநாயகியே கவர்ச்சி நாயகியாகி விடுகிறார். கிராமத்து கதையில்கூட ஒரு கனவுப்பாட்டை உருவாக்கி பாரீன் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தி, கதாநாயகியை கவர்ச்சியாக காட்டுகிறது சினிமா.

தமிழ் சினிமாவில் பரபரப்பாக, ஆர்ப்பாட்டமாய் அறிமுகமாகும் நடிகைகள், பின்நாளில் காணாமல் போக காரணம் என்ன? கனவு தேவதைகளாக வலம் வந்த கதாநாயகிகள் இப்போது என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி அலசும் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் :

சினேகா
விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சினேகா, தனது புன்னகை மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள சினேகாவுக்கு பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு படங்கள் இல்லை. இதுபற்றி சினேகாவிடம் கேட்டால், விடியல், அறுவடை போன்ற படங்கள் சீக்கிரமே ரிலீசாகும் என்று நம்புகிறேன், பாலிவுட் வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது, என்று புன்னகை மாறாத முகத்துடன் பதில் அளிக்கிறார். அம்மணிக்கு பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் கடை திறப்பு விழா, சிறப்பு விருந்தினர் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறார்.

தமன்னா
கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, கல்லூரி படம் மூலம் பளிச்சிட்டு, குறுகிய காலத்திலேயே அனைவரின் விருப்ப நாயகியாக மாறியவர் தமன்னா. தற்போது நடித்து வரும் வேங்கைக்குப் பிறகு தமிழில் படங்களே இல்லாமல் இருக்கும் தமன்னா, தெலுங்கில் பிஸியாகவே இருக்கிறார். ஏன் என்று கேட்டால், எனக்கு நல்ல ஸ்கிரிப்ட் வரணும், எனக்கு பிடித்தால்தான் நடிப்பேன். என் அப்பா, அம்மா என்று எல்லோருடனும் கலந்து ஆலோசித்த பின்னர்தான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆவேன். இப்போதைக்கு தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். தமிழில் நல்ல கதை கிடைக்கட்டும் பிறகு பார்ப்போம், என்கிறார். அம்மணிக்கு தமிழ் நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால்தான் தமிழ் படங்களை தவிர்த்து வருவதாக கோடம்பாக்கம் முழுக்க ஒரு பரபரப்பு செய்தி கடந்த சில மாதங்களாகவே உலாவி வருகிறது.

ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா, இப்போது பீல்ட் அவுட் நடிகைகள் லிஸ்ட்டில் இருக்கிறார். குட்டிக்கு பிறகு அம்மணி கைவசம் ரவுத்திரம் படம் மட்டுமே இருக்கிறது. இவரிடம் கேட்டால், எனக்கு பணம் முக்கியமல்ல, நல்ல கதையம்சம் உள்ள படம்தான் முக்கியம். இந்தியில் தீபா மேத்தாவின் படத்தை முடித்து கொடுக்கும் நிலையில் உள்ளேன். கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்டி என்று ஜாலியாக ஊர் சுற்றுவேன். ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை விட்டு போக முடியாது, என்கிறார்.


சந்தியா
பத்தாம் வகுப்பு முடித்த கையோடு காதல் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் சந்தியா. அந்த படத்திற்கு பிறகு அம்மணி நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. இப்போது தமிழில் படங்கள் எதுவும் இல்லை; அதனால் மலையாள பட வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். தமிழில் வாய்ப்பில்லாமல் போனது ஏன் என்று சந்தியாவிடம் கேட்டால், அதை நீங்கதான் கண்டுபிடிச்சி சொல்லணும், என்று பதில் கேள்வி கேட்கிறார்.

மீனாட்சி
கருப்பசாமி குத்தகைதாரர் படம் மூலம் மதுரை பெண்ணாகவே மாறிய மீனாட்சி, ரசிகர்களின் மனதை ரொம்பவே கரைத்திருந்தார். ஆனால் அடுத்த படத்திலேயே முகம் சுழிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக வந்து அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. மந்திர புன்னகையோடு மாயமான மீனாட்சிடம் இதுபற்றி கேட்டால், தமிழில் நல்ல கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன், ஆனால் அதுபோன்ற கதைகள் எனக்கு அமையவில்லை. ஒரு வேளை என் நடிப்பில் குறையோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அதனால், நேரத்தை வீணடிக்காமல், மும்பையில் உள்ள தியேட்டர் வகுப்புக்கு செல்கிறேன். அடுத்த கட்டத்துக்கு என்னை நான் தயார் செய்து கொண்டிருக்கிறேன், என்கிறார் நம்பிக்‌கையோடு.

சானாகான்
விளம்பர படங்களில் பளிச்சிட்ட சானாகானை தமிழுக்கு அழைத்து வந்தவர் சிம்பு. சிலம்பாட்டம், பயணம், ஆயிரம் விளக்கு என விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அம்மணியிடம் இப்போதைக்கு கைவசம் எந்த படமும் இல்லை. இதற்கு சானா சொல்லும் காரணம் ‌ரொம்பவே வேதனையானதுதான். இதுவரை என்னிடம் கதை சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. படங்கள் ஏன் இல்லை என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது. ஒரு வேளை என் முகம் தமிழ்நாட்டு மக்கள் போல் இல்லாமல், வடநாட்டு சாயலில் இருப்பது காரணமாக இருக்குமோ, என்று ஆதங்கப்படும் சானா, “ஆயிரம் விளக்கு” படத்தில் பாவாடை, தாவணியில் நடித்திருக்கிறாராம். இந்த படம் வெளியானால் என் இமேஜ் கொஞ்சம் மாறும் என கூறுகிறார்.

பத்மப்ரியா
தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பத்மப்ரியா, ஒரு சில நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். பிறகு வாய்ப்பு குறையவே கவர்ச்சிக்கு மாறினார். “பட்டியல்” படத்தில் “நம்ம காட்டுல…” என்ற பாடலில் குத்தாட்டமும் போட்டு பார்த்தார். ஏனோ தமிழில் அவருக்கு வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. பொக்கிஷத்துக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருக்கும், தமிழில் நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார். சும்மா வந்து போய், டூயட் ஆடிப் போக விருப்பம் இல்லை, என்று சொல்லும் பத்மப்ரியா, சில படங்களில் உதவி இயக்குநர்களைப் போல வேலை பார்த்துள்ளார். சீக்கிரமே இயக்குநராகும் ஆசையும் உண்டாம்.

ஸ்னிக்தா
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன…. என்று குத்தாட்டத்துடன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்னிக்தா. மிஷ்கின் இயக்கி நடித்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான “நந்தலாலா”வை அடுத்து எந்த தமிழ் படமும் கைவசம் இல்லை. அழுக்கு புடவையோடு, அந்த மாதிரியான ரோலில் நடித்து ஆச்சர்யப்படுத்தி அடுத்தடுத்த படத்திற்காக காத்திருப்பதுதான் மிச்சம்.  இதுபற்றி ஸ்னிக்தாவிடம் கேட்டபோது, நந்தலாலாவை தொடர்ந்து எனக்கு சிலர் கதை சொன்னார்கள், நிறைய விருதை நோக்கியும், பெண்கள் கொடுமை, அப்படி இப்படினு ஒரேமாதிரியான கதைதான். அதனால் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறேன்.  தமிழில் கலர்புல் காதல் படத்தில் நடிக்க ஆசை, அப்படியொரு வாய்ப்பு வந்தால் மீண்டும் பளிச்சிடுவேன், என்றார்.

லட்சுமிராய்
கற்க கசடற படத்தில் அறிமுகமாகி, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமிராய். நீண்ட இடைவெளிக்கு பின்னர், தற்போது லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத்தின் மங்காத்தா படத்தில் ஒரு ஆட்டமும் போட்டுள்ளார். இதுதவிர லக்ஷ்மிராய்க்கு தமிழில் வேறு படமே இல்லை. அம்மணியிடம் இதுபற்றி கேட்டால், தமிழில் இந்த இடைவெளியை நிரப்ப மங்காத்தா படம் வரட்டும்; அப்புறம் பாருங்கள் என் நடிப்பை என்று சபதம் போடுகிறார். படங்கள் இல்லாமல் ஓய்வில் இருக்கும் அம்மணியின் இப்போதைய பொழுதுபோக்கு, கிடைக்கும் நேரங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதுதானாம்.

இவர்கள் தவிர, காதலில் விழுந்தேன் மூலம் அறிமுகமான சுனேனா, களவானி  ஓவியா, ஜெனிலியா, பாவனா, சமந்தா, ஈசன் அபர்ணா, காவலன் மித்ரா, கோ பியா என தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகம் இருந்தும் புதுப்பட வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நாயகிகள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  அதேநேரம் டாப்சி, ஹன்சிகா, அமலா பால் என்று புதுப்புது முகங்களும் ஆர்வமாக தமிழ் சினிமாவிற்கு வருவதும் தொடர்ந்து கொண்டேத்தான் இருக்கிறது.

Sonakshi Sinha walks out of Kamal Hassan's Vishwaroobham

Kamal Hassan starrer Vishwaroobham's trouble continues, as Sonakshi Sinha has reportedly walked out of the film. First it was Selvaraghavan, who went out as he wanted to finish his long-pending project Erandam Ulagam before starting the proposed project. Now, the Bollywod actress' refusal to act has put the movie on hold.

Sonakshi Sinha, who claimed that she likes to work with the legendary actor, ditched the film citing date issues. The movie, which was supposed to hit the floors in May, was delayed after Selvaraghavan decided to opt out of the project. Later, Kamal Hassan took the reins and started penning the new script.

The Dabangg girl had given her dates for the filming in June but now that the movie has temporarily postponed, she could not allocate it. And it is not sure when the movie will kick-start. Hence, she told the makers of the film that she could not feature in the film. Sonakshi Sinha was reportedly disappointed to make her mind on the project, as she loved to act opposite Kamal Hassan.

Now the makers of the film have started searching for her replacement. However, it is said that another Bollywood actress Isha Sharvani has been roped in to play the second female lead role in Vishwaroobham.Topics: kamal hassan, sonakshi sinha, vishwaroobham, isha sharvani

Ajith's Mangaatha is all about gambling

Ajith Kumar's 50th film Mangaatha has generated a huge hype among the Tamil film goers. Even since the movie went to floors, the movie has been in the news for one or other reason. Recently, there were reports that the story of the film revolves around the betting during Indian Première League. However, Venkat Prabhu has come out to give clarification about it.

Venkat Prabhu has said that Ajith Kumar starrer upcoming film is not all about betting during cricket matches but it explores all forms of gambling. Clearing the speculations about the movie being the Tamil version of Bollywood flick Jannat, he claims that Mangaatha is not a remake of the Hindi film. In fact, he has not even seen the Hindi movie.

The director concludes that he has written the script with extreme care and caution. Especially, the second half of the film remains the highlight of Mangaatha. The movie features Ajith Kumar, Trisha Krishnan, Arjun Sarja, Vaibhav, Lakshmi Rai and others in the cast. It is expected to hit the theatres during the Independence Day.Topics: mangaatha, ajith kumar, venkat prabhu, arjun sarja, trisha krishnan

Interesting info about Gautham Menon-Jeeva's next

We have reported recently that Gautham Menon would direct Jeeva in his next film. Now, we are bringing you some interesting pieces of information about the upcoming multilingual movie.

Movie Launch
The proposed project will be officially launched on August 1, 2011. Prior to that, photo shoots on the lead stars will be held in Chennai. Jeeva, Ram and an actress, whose name is yet to be revealed, will participate in the photo session.

Shooting Schedules
Though, the movie will hit the floors in August, it is not sure from when the regular shooting will commence. Sources say that once Gautham Menon finishes the Hindi version of Vinnaithaandi Varuvaayaa, which is titled Prema Katha, the Tamil movie would start its regular schedules.

Shooting Locations
The filmmaker, who shot some portions of his Vinnaithaandi Varuvaayaa in the UK, seems to have planned to shoot the major portions of the upcoming Tamil film in England and other European countries. He will film the remaining parts in Chennai.

Crew
The filmmaker has roped in his favourite musician AR Rahman to compose the music for the untitled film. For cinematography, it is reported that his trusted cinematographer Manoj Paramahamsa will handle the camera and Anthony Gonsalvez will be the editor of the film.Topics: jeeva, gautham menon

Stay order on Dhanush's Venghai lifted

Dhanush's Venghai can now be released without any hurdle, as the Madras High Court has lifted the interim ban on the film. Last Friday, the movie was stayed from its release after Eka Chakra Media (P) Limited moved the court claiming that the title 'Venghai' was registered by them and the makers of Dhanush's film could not use the same for the upcoming film.

In his petition, D Kalaiselvam of Eka Chakra Media Private Limited, said that the title was approved by the South Indian Film Chamber of Commerce on August 9, 2010 but he received a letter from the board on September 28 that another production house, which rechristened its movie Aruva to Venghai, was using the title. By then, he had started his film so, he demanded Vijaya Productions, which is producing Dhanush's film, to pay the damage amount as well as restraining the defendants from using the title in any form.

The court said, "Therefore, it appears that the South Indian Film Chamber of Commerce and Tamil Producers Council appear to have acted contrary to the registration granted in favour of the plaintiff," Hence, it orders an interim stay for a period of one week for Dhanush's next film. However, the Madras High Court has lifted the ban and has given no objection certificate yesterday, as Eka Chakra Media Private Limited and Vijaya Productions have decided to settle the issue outside court.

Hari's Venghai, which has received U/A certificate from the Censor Board, features Dhanush,Tamanna Bhatia and Rajkiran in the leads.Topics: dhanush, venghai, tamanna bhatia, hari

கமலை 'ஏற்பாரா' தீபிகா?

விஸ்வரூபத்தில் சோனாக்ஷி இல்லை என்றாகிவிட்டதால், அவருக்குப் பதில் அதே அந்தஸ்துள்ள நடிகைக்கு வலைவீசி வருகிறார்கள்.

சோனாக்ஷிக்கு பதில் இப்போது 'இயக்குநர் கமல்ஹாஸன்' தேதி கேட்டிருப்பது தீபிகா படுகோனேவிடம் என்று கூறப்படுகிறது.

தீபிகா ஏற்கெனவே இந்தியாவின் காஸ்ட்லி படங்களுள் ஒன்றான ரஜினியின் ராணாவில் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியுடம் உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகி வரும் சூழலில், கமல் பட வாய்ப்பும் வந்திருப்பது தீபிகாவை திகைக்க வைத்துள்ளது.

'கமல் வாய்ப்பை ஏற்றால் கைவசம் உள்ள இந்திப் படங்களை இழக்க வேண்டி வரும். ஆனால் ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் சிகரங்களோடு நடிக்கும் வாய்ப்பையும் இழக்க மனமில்லை, என்ன செய்யலாம்?' என யோசித்து வருகிறாராம் தீபிகா.

ராணா படத்துக்கு முதலில் தேர்வானவர் சோனாக்ஷி. ஆனால் நண்பரின் மகள் என்பதால் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி. அதன்பிறகுதான் தீபிகா வந்தார்.

விஸ்வரூபத்தில் முதலில் ஒப்பந்தம் போட்ட சோனாக்ஷி இப்போது விலகிவிட்டதால், இந்த வாய்ப்பும் தீபிகாவுக்கு வந்திருக்கிறது. ஏற்பாரா?Topics: விஸ்வரூபம், கமல்ஹாஸன், தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, sonakshi sinha, kamal, deepika padukone, vishwaroopam

சிரஞ்சீவியின் ஓய்வு: ட்விட்டரில் அசிங்கமாக திட்டிய ராம் கோபால் வர்மா

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் 'என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?' என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!Topics: ராம் கோபால் வர்மா, ram gopal varma, சிரஞ்சீவி, chiranjeevi

இன்று லண்டனில் மைக்கேல் ஜாக்சனுடன் டூயட் பாடும் ஜானட் ஜாக்சன்

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் 'என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?' என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!Topics: ராம் கோபால் வர்மா, ram gopal varma, சிரஞ்சீவி, chiranjeevi

மீண்டும் மணல் கயிறு - எஸ்வி சேகர்

தனது பிரபல 'மணல் கயிறு' படத்தின் இரண்டாம் பாகத்தை, மகன் அஸ்வினை வைத்து எடுக்கப் போவதாக நடிகர் எஸ் வி சேகர் கூறினார்.

விசு எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படம் மணல் கயிறு. 1982-ல் வெளியான இந்தப் படம் விசுவின் வசனங்கள் மற்றும் எஸ்வி சேகர், கிஷ்மூ, மனோரமா போன்றவர்களின் நடிப்புக்காக பெரிதும் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் விசுவுக்கென்று ஒரு இடத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக எஸ்வி சேகர் நீண்ட நாட்களாகக் கூறி வந்தார்.

இப்போது இதுபற்றி அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் சேகரின் மகன் அஸ்வினுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதையொட்டி சமீபத்தில் ஈரோடு கூடுதுறைக்கு மகன் மற்றும் வருங்கால மருமகளுடன் வந்த அவர் நிருபர்களிடும் கூறுகையில், "அஸ்வின் நடித்துள்ள இரண்டாவது படம், 'நினைவில் நின்றாய்' விரைவில் வெளிவருகிறது. இந்தப் படம் வெற்றி பெறவும், அஸ்வின் - ஸ்ருதி திருமணம் சிறப்பாக நடைபெறவும் பவானி கூடுதுறைக்கு வந்து வழிபட்டேன்.

நினைவில் நின்றாய் திரைப்படம் வித்தியாசமான கதை. கருணைக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில், ஒரு இடத்தில்கூட தணிக்கைக் குழுவினர் காட்சிகளைத் துண்டிக்கவில்லை.

'மணல் கயிறு' இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. 1982 ல் இப் படத்தில் நடித்த விசு உள்பட அனைவரும் நடிக்கின்றனர்," என்றார்.

மணல் கயிறு ஒரிஜினல் படத்தில் நடித்த விசுவின் தம்பியும் படத்தின் இணை இயக்குநருமான கிஷ்மூ இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.Topics: s ve shekher, manal kayiru, visu, மணல் கயிறு, எஸ்வி சேகர், அஸ்வின்

தாய்மையால் ஐஸ்வர்யாவின் அழகு மேலும் பல மடங்கு அதிகரிக்கும்-சுஷ்மிதா சென்

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் 'என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?' என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!Topics: ராம் கோபால் வர்மா, ram gopal varma, சிரஞ்சீவி, chiranjeevi

மும்பை கோக்கைன் போதை விருந்தில் நடிகர் வினோத் கன்னா மகன்: போலீஸ் தகவல்

நவி மும்பை: மும்பை அருகே கோலாபூர் போதைமருந்து களியாட்டத்தில் சிக்கிய சுமார் 300 பேரில் இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27-ம் தேதி மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது.

இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார்.

இது குறித்து ரைகாட் எஸ்.பி. ஆர்.டி. ஷின்டே கூறியதாவது,

போதை விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும். முடிவுகள் வந்த பிறகு தான் அவர்கள் எந்த வகையான போதைப் பொருட்கள் பயன்படுத்தினார்கள் என்று தெரியும். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விக்கி ஷா என்பவரை தேடி வருகிறோம்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரும் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார்கள் என்றார்.

இதற்கிடையே காலாபூர் மவுண்ட் வியூ ரிசார்ட்டில் சிக்கிய 300 பேரில் பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த விருந்தில் ஆட்டம் போட்டவர்கள் பெரும்பாலும் மும்பை, நவி மும்பையைச் சேர்ந்தவர்கள். சிலர் இதற்காக பூனேவில் இருந்து வந்துள்ளனர்.

300 பேர் சிக்கிய விவரம் அறிந்த பெற்றோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு காலாபூர் வந்தனர். ஒரு பெற்றோர் கூறுகையில், எங்கள் பிள்ளைகள் அப்பாவிகள். அவர்கள் விருந்திற்காகத் தான் இங்கு வந்தனர். அவர்கள் யாரும் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றார்.

விருந்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், நான் இந்த விருந்தில் கலந்துகொள்ள ரூ. 20 ஆயிரம் தேவைப்பட்டதால் எனது செல்போனை விற்றேன். நான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை. இந்த விருந்து குறி்த்து விளம்பரதாரர்கள் சமூக வளைதளங்களில் விளம்பரம் செய்தனர் என்றார்.

வினோத் கன்னாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். 2வது மனைவி கவிதா. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகன்தான் இந்த சாக்ஷி.Topics: போதை, mumbai, rave party, மும்பை, போதை விருந்து

Wednesday, June 29, 2011

4000 கோடியில் வரும் புதிய கார் தொழிற்சாலை

June 30, 2011 | no commentsசென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைகிறது.  இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்கும் என்று பிரான்ஸ் நாட்டு உயர்மட்ட அதிகாரக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் நிறுவனத்தின் ஆசிய சிறப்பு செயல்பாடுகள் தலைமை செயல் அதிகாரி கிரிகோரி ஆலிவர், இந்திய திட்டங்களின் மேலாண்மை இயக்குனர் பிரெடரிக் பேபர், பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் முதுநிலை மேலாண்மை இயக்குனர் ஜிதேஷ் காதியா, மனிதவள மேம்பாடு துணைத் தலைவர் சஞ்சு சாகா, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சசிகாந்த் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட அதிகாரக் குழு சந்தித்து, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

மாநில அரசின் ஆதரவு

அப்போது முதல்வர் ஜெயலலிதா அந்தக் குழுவினரிடம் கூறுகையில், கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்ததற்காக பி.எஸ்.ஏ. நிறுவன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தொழிற்சாலை விரைந்து தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தொழில் துறையின் முதன்மைச் செயலாளர், சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன செயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்

பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட பி.எஸ்.ஏ. ஆட்டோமொபைல் நிறுவனம் ‘பியூஜியாட்’, ‘சிட்ரியான்’ ஆகிய பெயர்களில் கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள் விற்பனை செய்து வருகிறது. கார் உற்பத்தியில் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும், உலகத்தில் 6-வது பெரிய நிறுவனமாகவும் பி.எஸ்.ஏ. நிறுவனம் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வர்த்தகம் (விற்றுமுதல்) ரூ.3 கோடியே 9 லட்சத்து 556 கோடிகள் ஆகும்.

பி.எஸ்.ஏ. நிறுவனம், ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை உருவாக்க ஆர்வமாக உள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியாக, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். சென்னையில் சிறந்த சுற்றுச்சூழல், கார் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் சப்ளை, தேவையான அளவு மனிதஆற்றல், துறைமுக வசதி ஆகியவை இருப்பதாக கருதும், பி.எஸ்.ஏ. நிறுவனம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநில அரசின் ஆதரவு அவசியம் என்று கருதுவதால் அந்த நிறுவனத்தின் உயர்மட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மாநில அரசு முழு ஆதரவு மற்றும் உதவி அளிப்பதுடன், கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு தேவைப்படும் நிலத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஏராளமான கார் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களையும் இந்த நிறுவனம் ஈர்க்கும். அதன்மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்குப் பிடித்த பெண், பெண்களுக்குப் பிடித்த ஆண் யார்?? சர்வே..

June 30, 2011 | no commentsதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


மனதை மயக்கும் சிவப்பு
பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.

காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்
பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்
ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்
அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.

உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்
சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

மங்காத்தா கெஸ்ட் ரோலில் விஜய்

June 30, 2011 | no comments

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது. இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார்.  ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா…? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

5 பேர் முன்னிலையில் தான் திறமையை நிரூபித்த பிரதமர்

June 29, 2011 | no commentsஎதிர்கட்சிகள் தன்னை திறமையற்றவன் என்று கூறிவந்ததற்கு இன்று நடைபெற்ற பத்திரிக்கை ஆசிரியர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். இந்த சந்திப்பில் 5 பத்திரிக்கையாசிரியர்கள் மட்டும் பங்கேற்றனர்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, நான் திறமையற்றவன் என்று எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் நான் திறமையற்றவன் அல்ல. காங்கிரஸ் கட்சியை சோனியா நன்றாக வழிநடத்தி வருகின்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த பணிகள் நடந்து வருகிறது. இந்த மாற்றம் விரைவில் வெளியாகும். ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும், சிக்கலும் இல்லை.

லோக்பால் அமைப்பில் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதுதான் எனது விருப்பமும் கூட. அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் அதே சமயம் நல்ல வலுவான மசோதவாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங். இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிகை ஆசிரியர்களிடமும், கடந்த பிப்ரவரி மாதம் “டிவி’ சேனல் ஆசிரியர்களிடமும், பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை செல்போன் கடைகள் ஸ்ட்ரைக்

June 29, 2011 | no commentsபுதிய இணைப்புகளுக்கு தரப்படும் கமிஷன் தொகை குறைக்கப்பட்டதைக் கண்டித்து மொபைல் போன் விற்பனையாளர்கள் நாளை கடையடைப்பு நடத்துகின்றன.

ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கமிஷன் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இதனால் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் செல்போன் நிறுவன முகவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்.

இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது”, என்று அறிவித்துள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விற்பனை இழப்பு ஏற்படும்.

ஆடிக்காற்றில் பறந்து போன அரவாண் செட்

June 29, 2011 | no comments

வசந்தபாலன் இயக்கி வரும் அரவாண் படத்தின் ஷூட்டிங்கில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த முறை படப்பிடிப்புக்காக போடப்பட்ட குடிசை செட் அப்படியே காற்றில் பறந்துவிட்டதாம்.

மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்…

குத்தாட்டம் போட வரும் பாக் கிரிக்கெட் வீரரின் காதலி

June 29, 2011 | no comments

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக். இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார். ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.

பாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்

பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக்.

இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.Topics: bollywood, item dance, veena malik, big boss, pakistan actress, வீனா மாலிக், பாலிவுட், குத்துப் பாட்டு

Vikram's Deiva Thirumagal gets clean chit

As expected, Vikram's Deiva Thirumagal has got clean chit from the Regional Censor Board. The movie has received 'U' certificate without any cut.

Deiva Thirumagal was screened for the members of the Censor Board yesterday. After watching the film, the officials congratulated the makers of the film for making such a clean movie without violence or vulgar scenes. They reportedly praised director AL Vijay and wished good luck for the team.

Vikram plays the role of a dim-witted adult with the maturity of a five-year-old boy in Deiva Thirumagal. Actresses Anushka Shetty and Amala Paul have paired him in the film. The movie is hitting the screens on July 15.Topics: vikram, al vijay, anushka shetty, amala paul, deiva thirumagal

பாலசந்தர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்

June 29, 2011 | no commentsதான் இயக்கிய கிருஷ்ணலீலை படத்தை உடனே வெளியிடக் கோரி இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்தமான கவிதாலயா பட நிறுவனம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஸெல்வன்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் ஸெல்வன். சூரி என்ற படம் மூலம் இவர் இயக்குநரானார். இதையடுத்து ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

இந்தப் படம் வெளிவந்தால்தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், படத்தை வெளியிடாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.

‘கிருஷ்ணலீலை’ ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்,” என்று கூறியுள்ளார்.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.

மோதத் தயாராகும் பாரதிராஜா vs அமீர், சேரன்

June 29, 2011 | no comments

சங்க தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் வெற்றி பெற்ற ஒருவர் கூட சங்க அலுவலகத்திற்கு வருவதில்லையாம். மறைந்த இயக்குனர் புதியவனின் மனைவிதான் ஊழியராக பணியாற்றி வந்தார். இப்போது அவரும் வருவதை நிறுத்திவிட்டதால் சங்கம் எப்போது திறந்திருக்கும், எப்போது பூட்டப்பட்டிருக்கும் என்பதே புரியாமல் தவிக்கிறார்களாம் உறுப்பினர்கள்.

டைரக்டர் யூனியனுக்கு எப்போ வருவீங்க என்று அமீருக்கும், சேரனுக்கும் போன் அடித்த உதவி இயக்குனர் ஒருவருக்கு அதே போனிலேயே அர்ச்சனை! இருவரும் கேட்ட ஒரே கேள்வி, இந்த நம்பர் எப்படி கிடைச்சுது உனக்கு?

யாருமே பதவியேற்றுக் கொள்ளாமலிருப்பதால் தமக்கான பிரச்சனையை யாரிடம் சொல்வது என்று திகைத்துப் போயிருக்கிறார்கள் உறுப்பினர்கள். வேறு வழியில்லாமல் பழைய செயலாளர் செல்வமணிக்கே போன் அடித்து புலம்புகிறார்களாம். இதற்கிடையில் தனியாக போட்டியிட்டு வென்ற சங்கத்தின் இணை செயலாளர் வேல்முருகன் பதவியேற்பு விழாவை சீக்கிரம் நடத்தவில்லை என்றால் சங்கத்தின் உள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த வாரம் வரப்போகும் ஆனந்த விகடனில் அமீரையும் சேரனையும் உண்டு இல்லை என்று காய்ச்சியிருக்கிறாராம் இயக்குனர் சங்க தலைவராக வெற்றி பெற்றிருக்கும் பாரதிராஜா. அவர்களும் பதிலுக்கு பேசினால் சங்கத்தில் பிளவு நிச்சயம் என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது இயக்குனர்கள் ஏரியா!

பெண் உறவை நாட 200 காரணங்கள்

June 29, 2011 | no comments

தாம்பத்திய உறவில் ஈடுபட பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஒரு ஆண், பெண்ணுடனான உறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கடைசி இடம்தானாம்.

போரடித்தால் செக்ஸ்

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும் போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண்கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

.மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுப வங்களை கண்டறிந்து அதன்மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

மனதுக்குள் ஸ்கேன் செய்யும் பெண்கள்

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அவர்களை பற்றி ஆய்வு செய்து கொண்டே இருப்பார்களாம்.

ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண் ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடைசியில் திருப்திதான்

கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

AR Murugadoss' next is a love story

Having given many blockbusters in action genre, AR Murugadoss is all set make a movie on a love subject. Well, he is not directing it but he is producing the film in association with a famous Hollywood production house.

The filmmaker has roped in Jai, Anjali, Sharvanand and Ananya to play the lead roles in the film, which is reportedly titled Engeyum Eppodum. "Love is something that can happen to a person at any time, anywhere. It's omnipresent. This is one of the reasons why Saravanan chose to have Engeyum Eppodum as the title. Another reason is an element in the script, which will be revealed in the film." the Times of India quoted a source as telling.

AR Murugadoss Productions has collaborated with the Hollywood's No.1 production house the 20th Fox Century for Engeyum Eppodum. The movie is directed by the filmmaker's long-time associate Saravanan.

The Ghajini director is currently busy with his much-hyped 7 Aum Arivu and he has recently approached Vijay to act in his next directorial film.Topics: ar murugadoss, vijay, anuya, sharwanand, engeyum eppodum, saravanan, 7 aum arivu

Surya's family invites Jayalalitha for Karthi's marriage

Karthi's marriage preparations are in full swing. His family is fully busy inviting their relatives and friends for his grand wedding. Yesterday, they have invited Tamil Nadu Chief Minister J Jayalalitha for the grand wedding, which will be held on July 3 at Codiddia Complex in Coimbatore.

The family headed by Sivakumar with his wife Lakshmi, along with Surya and his wife Jyothika met Jayalalitha at her Poes Garden residence and invited her for Karthi's marriage. The CM has reportedly told them that she could not attend the wedding, as it is held in Coimbatore.

Her busy schedule is forcing her to skip the function. However, Jayalalitha has assured them that she would attend the reception, which is held in Chennai on July 7. Meanwhile, Sivakumar's family has also invited who's who of the Tamil and Telugu film industries.Topics: karthi, surya, jyothika

Rajinikanth looks as stylish as ever, says Dhanush

Rajinikanth, who is recouping in Singapore, has not lost his weight during his illness. His son-in-law Dhanush has denied the report which claimed that the superstar has become too skinny due to bad health.

A Tamil daily has reported that the actor has become lean after the medication. Rubbishing the report, Dhanush tweeted, “Guys d news on a Tamil daily wch says superstar has lost weight and all s absolutely made up and false.he looks as stylish as ever.”

The superstar, who has called director Shankar recently, told him that he would be coming back to India after 45 days and he is almost back to his normal routine. Meanwhile, his next project Rana is expected to start its regular shooting in September 2011.Topics: rajinikanth, dhanush, rana

ஜெனிபர் ஆனிஸ்டனின் 'ஸ்ட்ரக்சர்' ரகசியம்

தனது உடலை எப்பொழுதும் ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு (ஜங்க் புட்) வகைகளைத் தொடுவதே இல்லை என்று அவரது முன்னாள் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெனிபர் ஆனிஸ்டன். இவருக்கு வயது 42 ஆகி விட்டது. நடிகை பிராட் பிட்டின் முன்னாள் மனைவி. 42 வயதானாலும் ஆனிஸ்டனின் ஸ்டைலும், ஸ்டிரக்சரும் இன்னும் மாறவே இல்லை. அப்படியே 'படையம்மா' மாதிரி இன்னும் இளமையாக, ஸ்லிம்மாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவை எடுத்துக் கொள்வதே இல்லையாம்.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

உடலுக்குத் தேவையான சத்து இல்லாத, வெறும் கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு வகைகளைத் தவிர்த்தாலே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மற்றபடி நான் ஸ்லிம்மாக இருக்க வேறு எதையும் செய்வதில்லை.

நான் தினமும் யோகா செய்வேன். யோகா செய்வதால் நான் மிகுந்த உற்சாகமாகக் காணப்படுகிறேன். தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். நான் போதிய அளவு உடற்பியிற்சி செய்வதால் எடை கூடிவிடுமோ என்ற கவலையின்றி உணவு எடுத்துக் கொள்கிறேன்.

அப்படியே எடை கூடினாலும், ஒரு வாரத்திற்கு மீன் மற்றும் சாலட் அதிகம் எடுத்துக் கொள்வேன். வழக்கமாக வாரத்தில் 2 அல்லது 3 மூன்று தடவை உடற்பயிற்சி செய்வேன். எடை கூடிவிட்டால் 4 அல்லது 5 தடவை செய்வேன்.

உடற்பயிற்சி செய்த பிறகு எனக்கு நிறைய தெம்பு கிடைக்கும். எதையும் நினைத்து கவலைப்படாமல் இருக்க முயல்வேன் என்றார்.

கோலிவுட் 'அழகிகளே' ஆனிஸ்டன் சொல்வதையும் கேட்டுக்கங்க...!Topics: hollywood, jennifer aniston, slim figure, junk foods, ஜெனிபர் ஆனிஸ்டன், ஸ்லிம் உடம்பு, ஜங்க் உணவு

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.

நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.Topics: tamil cinema, மரக்கன்று, vivek fans, donation, விவேக், மரக்கன்றுகள்

ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்

மும்பை: எங்களுக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகான பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தந்தையாகவிருக்கும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கடந்த வாரம் அமிதாப் பச்சன் அறிவித்தார். மேலும் தனக்குப் பேரன்தான் பிறப்பான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போ அபிஷேக்கோ தனக்கு ஐஸ்வர்யா மாதிரியே அழகான பெண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் தந்தையாகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தான் கர்ப்பமாக இருப்பதை எனது தந்தை தான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தான் கூறினார்.

என்னுடைய தாய் ஜெயா பச்சன் கர்ப்பம் தரித்தபோது எனது தந்தை அவரது தந்தையைத் தான் அந்த செய்தியை உலகிற்கு தெரிவிக்க சொன்னார். இதை நான் என் மனைவியிடம் எப்பொழுதோ கூறியிருந்தேன். அதை நினைவில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா விருப்பப்படியே அந்த செய்தியை எனது தந்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. தொலைபேசி ஓயாது ஒலிக்கிறது. எங்கள் வீடு முழுவதும் மலர்கொத்துகளாகக் காட்சியளிக்கிறது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஐஸ்வர்யாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எந்த புத்தகங்களையும் இன்னும் படிக்கவில்லை.

புதிய படங்கள் திரைக்கு வந்தவுடன் தான் இதில் முழுக் கவனம் செலுத்துவேன். நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை ஜஸ்வர்யா போன்று அழகான பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

அமிதாப் பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார், அபியோ பெண் வேண்டும் என்கிறார். யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.Topics: aishwarya rai, abhishek bachchan, pregnant, baby girl, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், கர்ப்பம்

பாலிவுட் போகும் சேரன் நாயகி

June 29, 2011 | no comments

“பொய்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விமலா ராமன், “ராமன் தேடிய சீதை” படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கும் விமலா ராமன், தற்போது மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் “டேம் 999″ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இந்தி படம் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து விமலாராமனின் உதவியாளர் கூறியதாவது, விமலா ராமன் இந்தியில் நடிக்க போவது உண்மைதான். டைரக்டர் ஹாட் அலி அக்பர் இயக்கும் படத்தில், கோவிந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. விமலா ராமனுடன் சுனில் ஷெட்டி, ஆர்யா அக்பர், முகுதா கோஸ், முகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் ஒரு முழுநீள கா‌மெடி படமாக இருக்கும். இப்படத்தின் சூட்டிங்கிற்காக விரைவில் மும்பை செல்ல இருக்கிறார் விமலா ராமன். தெலுங்கு சினிமாவில் விமலா ராமன் எப்படி அசத்தினாரோ, அதேபோல் இந்தி சினிமாவிலும் நிச்சயம் அவர் அசத்துவார் என்றார்.

கொரியா போலீஸில் மாட்டிக்கொண்ட தமிழ் கவர்ச்சி நடிகை

June 29, 2011 | no comments

படபிடிப்புக்காக கொரியா சென்ற கவர்ச்சி நடிகை லக்ஷா உட்பட 12 பேர் இந்தியா திரும்ப முடியாமல் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள் லக்ஷா. இவர் ரங்கலீலா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சித்திரைச் செல்வன், பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் ‘லாலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புது ஹீரோயினும், இரண்டு புது ஹீரோவும் நடிக்கிறார்கள். இவர்களும் சண்டை மற்றும் நடன கலைஞர்கள் 13 பேரும் கொரியாவில் படப்பிடிப்பிற்காக கடந்த 19ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் டெல்லியில் 30 பேர் இவர்களுடன் இணைந்துள்ளனர். அவர்களும் படப்பிடிப்புக்காக வருகிறார்கள் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தென்கொரியா சென்ற இவர்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினர். படப்பிடிப்பு நடக்கும் போதே டெல்லியில் இவர்களுடன் இணைந்தவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். இதுபற்றி தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்டிருக்கிறார்கள். வேறொரு பணிக்காகப் போயிருக்கிறார்கள்; வந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பை முடித்து விட்டு அனைவரும் நேற்று இந்தியா திரும்ப விமான நிலையம் வந்தனர்.

அப்போது இவர்களுடன் டெல்லியில் இணைந்த 29 பேரைக் காணவில்லை. ஜாயிண்ட் விசாவில் சென்றுள்ளதால் அனைவரும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிக்க முடியும் என்று கொரியா ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு படப்பிடிப்பிற்காக சென்ற அனைவரையும் ஏர்போர்ட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர். இதனால் நடிகை லக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொரியா ஏர்போர்ட்டில் தவித்து வருகிறார்கள். இது பற்றி பெப்சி அமைப்பிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மகள் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டது பற்றி நடிகை பபிதா கண்ணீர் மல்க கூறியதாவது: என் மகளை தனியாக எந்த நாட்டுக்கும் அனுப்ப மாட்டேன். இப்போது அவளின் தந்தை ஜூடோ ரமேசும் உடன் சென்றுள்ளார். அவர்தான் அந்தப் படத்தின் சண்டை இயக்குனர். படத்துக்காக 30 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தோம். அதில் 6 நாள் கொரியாவில் படப்பிடிப்பு என்று அழைத்துச் சென்றார்கள்.

இதில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது. நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். தயாரிப்பாளர்கள், உடன் செல்லவில்லை. அவர்களை தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. என் மகள் நல்லபடியாகத் திரும்பி வர இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

மோசமான ஆட்டத்துடன் குட்பை சொன்ன ஜெயசூர்யா

June 29, 2011 | no commentsஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கடும் அதிருப்தி, எதிர்ப்புகளை மீறி ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற முன்னாள் கேப்டன் ஜெயசூரியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது அவர் ஆடிய கடைசி ஒரு நாள் போட்டி.

இந்தப் போட்டியிடுன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லி விட்டார் ஜெயசூர்யா. முன்னதாக ஜெயசூரியாவை ஒரு நாள் தொடருக்கான அணியில் சேர்க்க மூத்த வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி ஜெயசூரியாவை அணிக்குள் நுழைத்தனர். இந்த ஜெயசூரியா, ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. என்பதால், அரசியல் செல்வாக்கு காரணமாக உள்ளே புகுந்தார் ஜெயசூரியா. ஆனால் அணி வீரர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பார்த்து அதிர்ந்து போன அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் தான் விளையாடப் போவதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து, இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் விளையாடிய இலங்கைக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.

மழை காரணமாக போட்டி 32 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் ஆடி 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை ஆடத் தொடங்கியது. திருத்தப்பட்ட இலக்குப்படி 232 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. ஆனால் ஆண்டர்சனின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை சிதறிப் போனது. 4 விக்கெட்களை வீழ்த்திய ஆண்டர்சனால், இலங்கை அணி 121 ரன்களில் சுருண்டு, 110 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியைத் தழுவியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெயசூரியாவின் ஆட்டம்தான். தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியை ஆட வந்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பிரஸ்னன் பந்து வீச்சில், இயான் மார்கனிடம் பிடி கொடுத்து நடையைக் கட்டினார் ஜெயசூரியா.

2 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இது அவருக்குக் கடைசிப் போட்டி என்பதால் மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக பந்து வீச்சின்போது ஜெயசூர்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் இந்தப் போட்டி எந்த வகையிலும் ஜெயசூர்யாவுக்கு மகிழ்ச்சியைத் தராத ஒன்றாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை ஜெயசூர்யாவுக்கு 42 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கடைசிப் போட்டியை கசப்பான உணர்வுகளுடன் முடித்துள்ளார் ஜெயசூர்யா. ராஜபக்சே கட்சியின் எம்.பி என்ற ஒரே காரணத்திற்காக அணியில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, இத்தனை நாட்கள் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரை ஒரே நாளில் சக வீரர்களிடமே கெடுத்துக் கொண்டவர் ஜெயசூர்யா என்பது நினைவு கூறத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட்- விக்கெட் மழை

June 29, 2011 | no commentsஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக லட்சுமண் 85 ரன்னும் ரெய்னா 53 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராம்பால், ‌எட்வர்ட்ஸ் மற்றும் பிஷூ தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.‌அடுத்து விளையாடிய ‌ வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன் எடுத்திருந்தது.முன்னதாக பார்படாஸ் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் “வேகங்கள் போட்டுத் தாக்க, இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. உணவு இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும்எடுத்திருந்தது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி பார்படாசில் நேற்று துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் நாஷ் நீக்கப்பட்டு, மர்லான் சாமுவேல்ஸ் வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதில் அபிமன்யு மிதுன் இடம் பெற்றார். “டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, “பீல்டிங் தேர்வு செய்தார்.ராம்பால் மிரட்டல்:இந்திய அணிக்கு துவக்கத்திலேயே “அடி விழுந்தது. ராம்பால் வேகத்தில் முகுந்த்(1) நடையை கட்டினார். தூணாக நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிட்(5), சமி பந்தில் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. தொடர்ந்து மிரட்டிய ராம்பால், தனது ஒரே ஓவரில் முரளி விஜய்(11), விராத் கோஹ்லியை(0) வெளியேற்றி இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். இப்படி “டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர உணவு இடைவேளையின் போது 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. போராடிய லட்சுமண்(23) அவுட்டாகாமல் இருந்தார்.உணவு இடை‌வேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடிய லட்சுமண் 85 ரன்‌ சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவும் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் 68 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.பின்னர் முதல் இன்னிங்சைதொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் வரிசை ஆட்டக்காரர்களான சிம்மன்ஸ்(2), அட்ரியன்(3) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததனர்.பிராவோ 9 ரன்னுக்கு ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன் எடுத்திருந்தது. சர்வான் 10 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tuesday, June 28, 2011

யுவன் பக்கம் திரும்புமா?? மிஷ்கின் கூலிங்கிளாஸ் பார்வை

தங்கபாலு.. என்று ஒரு மானஸ்தன் பாராட்டிய ஜெயலலிதா June 28, 2011 | no commentsபிரதமரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து வரவேற்கத் தக்கது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்த அறிக்கை:

லோக்பால் மசோதா இன்று நாடு முழுவதும் அதிகம் பேசப்படுகிற செய்தியாக உள்ளது. நீண்டநெடு நாட்களாக அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான முயற்சிகளில் சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திடீரென்று புதிய அவதாரங்களாக தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையிலும், சன்னியாசி என்ற பெயரிலும் தனி ராஜ்ஜியம் நடத்த புறப்பட்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை என்றென்றும் நிலைநிறுத்தப் போகும் கொள்கையை வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கேற்றவாறு காரணங்களை சேகரித்து பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இன்றைய மத்திய அரசு முனைப்போடு செயலாற்றி வருவதையும் நாடறியும்.

அந்நெறிமுறைப்படி மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலத்தில் மத்திய அரசு இதுகுறித்து மாநிலங்களின் முதல்வர்களையும் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் போன்று பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து அதன்வழியில் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை.

அவ்வழிமுறைக்கு எதிராக செயல்பட்டு இந்தியாவில் ஜனநாயகத்தை மாய்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிலரை முன்னிலைப்படுத்தி, இங்கு குறுக்கு வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று, கனவு காணும் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் தங்களது அரசியல் விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர்.

சோனியா வழியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து எதிர்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கருத்துக்களை கேட்டுள்ளது.

இந்த நிலையில் லோக்பால் மசோதாவில் நாட்டின் பிரதமர் பதவியை சேர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதமர் பதவி நாட்டின் உயர்ந்த அந்தஸ்து பெற்றது. நாட்டின் ஆளுமையை நிலைநிறுத்தும் தனித்துவமிக்க சக்தியும், வல்லமையும் பெற்ற பதவி. இது எந்தவொரு தனி நபருக்கும் சாதகமானது அல்ல. பிரதமர் பதவிக்குள்ள சிறப்பையும், உரிமையையும் பொருத்தது. எனவே லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக ரீதியான, நியாயமான கருத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வலிமையோடு ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இது வழிவகுக்கும்.”

- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இத் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.Topics: கார்த்தி, சூர்யா, ஜோதிகா, jayalalitha, sivakumar family, surya, jyothika, சிவகுமார், கார்த்தி திருமணம்

Sonam Kapoor clarifies on her entry to regional films

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelVijay gifts gold ring for newborns on his B-dayThursday, June 23, 2011,15:14

முருகதாஸுக்கு காத்திருக்கு ஹிந்தி டாப் ஹீரோக்கள்

முருகதாஸுக்கு காத்திருக்கு ஹிந்தி டாப் ஹீரோக்கள் June 28, 2011 | no comments

ஹிந்தி “கஜினி” யின் மாபெரும் வெற்றிக்குப் பின் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. “கஜினி” க்குப் பின் ஷாரூக்கானை அவர் இயக்குவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், “ரா ஒன்” படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ஷாரூக்கான். அந்த இடைவெளியில் தமிழில் “ஏழாம் அறிவு” படத்தை தொடங்கி விட்டார் முருகதாஸ்.

இதற்கிடையே அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோரை விட சல்மான்கானின் மார்கெட் பாலிவுட்டில் உச்சம் தொட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் முருகதாஸ் – சல்மான்கான் இணையும் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளார்கள். அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலர் முயற்ச்சிக்கிறார்கள். இதையடுத்து ‘சிங்கம்’ ரீமேக்கில் நடித்து வரும் அஜய் தேவகனும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் யாரை இயக்குவது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்கிறது முருகதாஸ் தரப்பு.

ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ஐஸ்வர்யா ராய்?

மும்பை: ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ஹீரோயின் படத்தில் அவரை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளது யுடிவி நிறுவனம்.

ஐஸ்வர்யா ராய், அர்ஜுன் ராம்பலை வைத்து ஹீரோயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுர் பண்டார்கர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டில்களும் வெளியாகின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவரை ஒப்பந்தம் செய்த போது, இதுகுறித்து எதுவும் பண்டார்கருக்கு தெரியாது என்பதால், இப்போது படத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை படத்தின் தயாரிப்பாளரான யுடிவி மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரிது. எனவே அவர் நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவருடன் இப்போது பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இருந்தாலும் இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்துவது என நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கு பதில் நாங்கள் நடிக்கிறோம் என பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கால்ஷீட் தர முன்வந்துள்ளனராம். அவர்களில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் யாரையும் இப்போதைக்கு கமிட் செய்வதாக இல்லை என்று அறிவித்துள்ளது யுடிவி.Topics: ஐஸ்வர்யா ராய், ஹீரோயின், பிரியங்கா சோப்ரா, மதுர் பண்டார்கர், priyanka chopra, heroine, madhur bhandarkar, aishwarya rai

ஐஸ்வர்யா ராய்காக நிறுத்தப்பட்ட படம்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

ஐஸ்வர்யா தனுஷின் இயக்குனர் தாகம் -மாட்டிய தனுஷ்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

கர்நாடகா அரசியலில் தொடரும் காமெடிகள்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

ஹிந்திக்குப் புரமோசனாகும் மேலும் ஒரு நடிகை

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

ராணாவைத் துவங்க ரஜினியைப் பார்க்க செல்கிறார் கே.எஸ்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சென்னையில் கைது

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 15:45 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Khaleja Movie.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}ஹைதராபாத்: திரைப்பட ஃபைனான்சியர் ஜெயந்த் ரெட்டியை மிரட்டியதற்காக தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கனமலா ரமேஷ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் இன்று பிற்பகலில் ஹைதராபாத் கொண்டுசெல்லப்பட்டார்.

முன்னதாக தனது 7.2 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டதற்காக ரமேஷும், பானு கிரண் என்பவரும் தன்னைக் கொலை செய்துவிடுவதாக 2008-ம் ஆண்டு மிரட்டல் விடுத்தனர் என்று ஜெயந்த் ரெட்டி இந்த ஆண்டு பிப்ரவரியில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

மதலச்செருவு சூரி என்ற தாதாவின் கொலைவழக்கில் பானு கிரண் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர்.

கொமரம் புலி படத்தின் விடியோ உரிமை தொடர்பாக ஷாலிமர் விடியோவின் உரிமையாளரை மோசடி செய்ததாகவும் ரமேஷ் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் சூரி படுகொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் கருதுகின்றனர்.Topics: producer, telugu producer, arrest, murder case, தெலுங்கு பட அதிபர், கொலை வழக்கு, கைது

அடுத்து விஜய்யை இயக்கப் போவது சீமானா... முருகதாசா?

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 18:18 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Vijayவேலாயுதம்   | வேலாயுதம் ஷூட்டிங் ஸ்பாட்  .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.

காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ ஆர் முருகதாஸ்.

இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ 65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட் தயாரிப்பாளரும்தான் விஜய் மனசைக் கெடுத்துவிட்டார்களாம்.

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சீமான் புராஜக்டை ஆரம்பிக்க முடியுமா என யோசிக்கிறார் விஜய் என்கிறார்கள்.

ஆனால் முருகதாஸ் கதையைவிட, மிக உணர்ச்சிப்பூர்வமான, விறுவிறு அதிரடி ஆக்ஷன் கதை சீமானுடையது. விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.

பெரிய பட்ஜெட்டை நம்பி அகலக் கால் வைப்பதைவிட இப்போது சீமான் படத்தை முடியுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று நலம் விரும்பிகள் ஒருபக்கம் விஜய்க்கு கூறி வருகிறார்களாம்.

அதனால்தான் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய், அடுத்த படம் சீமானுக்கா முருகதாசுக்கா என்று கேட்ட போது, "பார்க்கலாம்" என்று மையமாக சொல்லி வைத்தார்!Topics: விஜய், சீமான், முருகதாஸ், பகலவன், seeman, murugadass, vijay, pagalavan

பூசணிக்காய் உடைப்பதற்கு பதில்.... ரத்ததானம் செய்த '180' படக்குழு !

Connect withFollow @thatsTamil
சனிக்கிழமை, ஜூன் 25, 2011, 11:42 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Janaki Sabesh'180' படக்குழு ரத்ததானம்   | 180 படங்கள்   | 180 இசை வெளியீடு  .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}'180'... படத்தின் தலைப்பைப் போலவே இந்த படக் குழுவினரின் செயலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

பொதுவாக ஒரு படம் முடிந்ததும், அந்த யூனிட் ஆட்கள் பூசணிக்காய் உடைப்பது தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

ஆனால் '180' படக்குழுவினர் பூசணிக்காய் உடைக்கவில்லை. அதற்கு பதில், படத்தின் வெளியீட்டு தினமான இன்று, படக் குழுவினர் ரத்த தானம் செய்தனர்.

சத்யம் சினிமாஸ் - அகல் பிலிம்ஸ் தயாரித்து, ஜெயேந்திரா இயக்கியுள்ள படம் நூற்றெண்பது. இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இதையொட்டி, 'நூற்றெண்பது' படக்குழுவினர் நேற்று ரத்த தானம் செய்தனர். இயக்குநர் ஜெயேந்திராவும், படத்தின் ஹீரோயின் ப்ரியா ஆனந்தும் ரத்ததானம் செய்தார்.

படத்தின் எழுத்தாளர்கள் சுபா, நடிகர் ஸ்ரீசரண், நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

சென்னை ரோட்டரி, டிடிகே ரத்த வங்கியுடன் இணைந்து, 180 படக்குழுவினர் சத்யம் தியேட்டர் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.Topics: tamil cinema, blood donation, 180 movie, jayendra, சத்யம் சினிமா, ரத்த தானம்

அவன்-இவன்: பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 15:05 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Latha and Rajinikanth.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவர் மனைவி லதா ரஜினி மட்டும் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் தங்கியிருந்தனர். ரஜினி தனது வழக்கமான உடல்நிலைக்குத் திரும்பிவிட்டார். படம் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, எளிய உடற்பயிற்சிகள், தியானம் என ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட வீடு புதுப்பிப்பு வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை கவனிக்கவும், வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் லதா ரஜினி நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை திரும்பினார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் ரஜினியின் உடல்நலம் குறித்து அவரிடம் அக்கறையாக விசாரித்தனர்.

லதா அவர்களுக்கு பதில் அளிக்கையில், "ரஜினி நலமுடன் உள்ளார். சிங்கப்பூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் விரைவில் சென்னை திரும்புவார். உங்கள் அன்புக்கு நன்றி," என்றார்.Topics: rajini, latha rajini, singapore, rajini health, ரஜினி, ரஜினி உடல்நிலை, லதா ரஜினி, சிங்கப்பூர்

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 16:34 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Tamanna and Danushவேங்கை   | தமன்னா   .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}தனுஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு வேங்கை என்ற தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நடிகர் தனுஷ், தமன்னா ஜோடியாக நடித்த வேங்கை என்ற பெயரில் புதுப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். வேங்கை பெயரில் ஏற்கனவே படம் எடுத்து வருவதாகவும் தனுஷ் படத்தில் அப்பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கலைச் செல்வம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் சார்பில் வக்கீல் ராஜசேகரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம சுப்பிரமணியம் தனுஷ் படத்தில் வேங்கை பெயரை பயன்படுத்த ஒரு வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்த விவகாரம், வேங்கை படத்தை துவங்கும் போதே பிரச்சினையாக வெடித்தது. அப்போது, 'போட்டி வேங்கை'யை பணம் கொடுத்து சமாளித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறினர். ஆனால் இப்போது தனுஷ் படம் வெளியாகும் நேரம் என்பதால் மீண்டும் தலைப்பு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.Topics: தனுஷ், வேங்கை, தடை, ஹரி, danush, vengai, ban, venghai

Monday, June 27, 2011

Kamal Hassan's Vishwaroobham introduces two Bollywood babes

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaKamal Hassan's Vishwaroobham inspired by Mission Impossible!Friday, June 17, 2011,12:07

Sun Pictures drops Dhanush's Venghai

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaVenghai climax touches the audience' heart!Saturday, June 18, 2011,9:50

Stage is set for Vijay's birthday

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaVijay's Velayudham audio in JulySaturday, June 18, 2011,9:54

Lingusamy to launch Sivaji Prabhu's son

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaWhat keeps the top actresses away from Tamil films?Friday, December 10, 2010,12:23

Mangaatha: Ajith's Independence Day treat

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaAjith copies George Clooney’s looks!Friday, June 17, 2011,13:52

Surya's Nandha goes to Telugu

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaKV Anand-Harris Jayaraj in Nigeria for Maatraan musicFriday, June 10, 2011,12:08

Shreya Saran doesn't bother about baseless reports

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaAll is not well between Shreya-SonakshiFriday, June 17, 2011,16:19

Gautham Menon planning his next with Jeeva

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaMeet Shankar's fourth idiot!Friday, June 10, 2011,14:02

Madhavan puts on weight for Vettai

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaTrisha loves to star in Tanu Weds Manu remakeThursday, April 21, 2011,9:40

Vijay gifts gold ring for newborns on his B-day

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaSonam Kapoor pairing Vijay in Murugadoss' film!Thursday, June 23, 2011,9:32

Ramya Krishnan casting Trisha

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelTrisha to don bikini for Bodyguard remakeTuesday, May 10, 2011,16:53

Ajith Kumar turning 20 for Billa prequel

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedRamya Krishnan casting TrishaMangaatha: Ajith's Independence Day treatWednesday, June 22, 2011,12:14

Rajinikanth's Poes Garden house to be renovated

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaRajinikanth excuses Vadivelu; includes him in Rana!Thursday, June 23, 2011,17:06

AR Rahman teams up with Kathir again

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaMeet Shankar's fourth idiot!Friday, June 10, 2011,14:02

Shankar is India's Spielberg, believes Vijay

Movie ReviewAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelRamya Krishnan casting TrishaVijay's Velayudham story revealed!Friday, June 24, 2011,10:51

180 – Movie Review

Aarya and Vishal starrer Avan Ivan has been released today. The movie, which has attracted the audience with the lead stars' different looks in the film, is set at the backdrop of comedy. As promised, the movie has delivered its best. Read on for the movie review.Story:Step brothers Walter Vanangamudi (Vishal) Kumbideran Saamy (Aarya) were born in the family of thieves. While Walter could not tread the path of his elders, Dandam Saaru becomes an expert thief. Their mothers quarrel with each other.....Read More Nagaram Nidra Pottunna Vel - ReviewFriday, June 24, 2011,18:08

Vikram's Rajapattai in troubled waters

Vikram has always been passionate about his films. When he signs any movie, he makes sure that the character, which he has to portray, will challenge him. Likewise, he gave the nod for Deiva Thiumagal, which has already generated a huge buzz in the Tamil film industry.Al Vijay, who was fully energetic with the success of Madrasapattinam, impressed Vikram with his different subject. Immediately, the duo started the pre-production works. Deiva Thirumagal started its shooting without much-hype but ended up getting enough publicity.....Read More Zarine Khan turns princess againThursday, May 26, 2011,12:10

5th Vijay Awards winners list

Vikram's upcoming movie Rajapattai has landed in trouble, as the producer of the film Singanamala Ramesh has been arrested on charges of threatening to kill a film financier. He was taken into police custody on Friday in Chennai.Producer Singanamala Ramesh, who has been evading arrest for a few months, was arrested at the Chennai Airport. Telugu film financier named Jayanth Reddy had lodged a complaint against the producer and Bhanu, the alleged killer of Maddelacheruvu Suri (the character played by Surya in Rakta.....Read More

Rajinikanth's Endhiran walks out with 3 awards at IIFA

Superstar Rajinikanth, who is recouping in Singapore, has called director Shankar recently. The filmmaker, who was not sure of the caller, was surprised to see that it was the actor's call from Singapore. Shankar has revealed the news on his website. He posted, “When we were shooting at Bharath Engineering College last week, I got a call from Singapore. I thought it must be some relatives or fans. Then, I thought may be Rajini sir, yes… It was him only,”He further adds, “.....Read More 5th Vijay Awards winners listMonday, June 27, 2011,12:38

டோரன்டோ இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்

Connect withFollow @thatsTamil
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:46 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Rajanikanth and Aishwarya Raiமேலும் படங்கள்  .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}டோரன்டோ: இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. ஷாருக் கான் சிறந்த நடிகராகவும், அனுஷ்கா சர்மா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.

சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.

ரோபோட்டுக்கு 3 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.

சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.Topics: awards, iifa awards, ரஜினி, robot, bollywood, இஃபா விருதுகள்