பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட முதந்கட்ட விசாரணையின் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்கு அதிகம் காணப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








