This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Monday, June 27, 2011
Kamal Hassan's Vishwaroobham introduces two Bollywood babes
Sun Pictures drops Dhanush's Venghai
Stage is set for Vijay's birthday
Lingusamy to launch Sivaji Prabhu's son
Mangaatha: Ajith's Independence Day treat
Surya's Nandha goes to Telugu
Shreya Saran doesn't bother about baseless reports
Gautham Menon planning his next with Jeeva
Madhavan puts on weight for Vettai
Vijay gifts gold ring for newborns on his B-day
Ramya Krishnan casting Trisha
Ajith Kumar turning 20 for Billa prequel
Rajinikanth's Poes Garden house to be renovated
AR Rahman teams up with Kathir again
Shankar is India's Spielberg, believes Vijay
180 – Movie Review
Vikram's Rajapattai in troubled waters
5th Vijay Awards winners list
Rajinikanth's Endhiran walks out with 3 awards at IIFA
டோரன்டோ இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:46 [IST]




இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.
சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.
சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.
சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.
ரோபோட்டுக்கு 3 விருதுகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.
சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.Topics: awards, iifa awards, ரஜினி, robot, bollywood, இஃபா விருதுகள்
சினிமாவுக்கு வெறும் தாடியோடுதான் வந்தேன்: டி. ராஜேந்தர்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:57 [IST]




"டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,
இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.
வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.
தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.
இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.
தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!Topics: tr, சினிமாத் துறை, cine field, t rajendar, டூ
தமிழ்ப்பொண்ணு, தெளிவானப் பொண்ணு காயத்ரி: பன்னீர்செல்வம்
சனிக்கிழமை, ஜூன் 25, 2011, 15:19 [IST]




தெரியாதது, சீதையாக நடிக்கும் நயன்தாரா கடும் விரதமிருந்த சமாச்சாரம்!
படப்பிடிப்பு முடியும் வரை நயனதாரா அசைவ உணவையே தொடவில்லையாம். அதுவும் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே எடுத்துக் கொண்டாராம்.
அதைவிட முக்கியம், இடையில் பிரபுதேவாவைச் சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.
சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. எந்த நிகழ்ச்சிக்கும் போவதுமில்லையாம்.
இந்தப் படம்தான் நயன்தாரா கைவசமுள்ள கடைசிபடம். அதன் பிறகு சினிமாவுக்கு குட்பைதானாம்!Topics: nayanthara, seetha, sri rama rajyam, ஸ்ரீராமராஜ்யம், நயன்தாரா, சீதை வேடம்
படிப்பையும், நடிப்பையும் சமமாக பார்க்கும் ஹர்ஷிகா பூனச்சா
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:57 [IST]




"டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,
இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.
வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.
தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.
இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.
தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!Topics: tr, சினிமாத் துறை, cine field, t rajendar, டூ
ராணா சண்டைக் காட்சிகளில் ரஜினிக்கு 'டூப்'-டாக்டர்கள் அட்வைஸ்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:57 [IST]




"டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,
இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.
வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.
தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.
இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.
தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!Topics: tr, சினிமாத் துறை, cine field, t rajendar, டூ
25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடிப்பதை ஆதரித்தேனா? - ஸ்ரேயா விளக்கம்
திங்கள்கிழமை, ஜூன் 27, 2011, 15:25 [IST]




இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன.
18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.
ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார்.
"மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?", என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.Topics: shriya, alcohol, comments, ஸ்ரேயா, குடிப்பழக்கம், மகாராஷ்ட்ரா அரசு, மறுப்பு
நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி விசாரணை
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 12:14 [IST]




சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.
வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிஸங்களை அப்படியே இமிடேட் செய்து அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதனை மறுத்துள்ளார் நஸ்ருதீன் ஷா.
அவர் கூறுகையில், "ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை அவமானப்படுத்தும் வகையில் எந்தக் காட்சியிலும் நடிக்கமாட்டேன். இந்தப் படத்தில் நான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட யாரையும் நான் இமிடேட் செய்யவில்லை. பல தமிழ் நடிகர்களின் நடிப்பையும் கவனித்து, கேரக்டருக்கு பொகருத்தமான வகையில் நடித்துள்ளேன்," என்றார்.Topics: rajini, நஸ்ருதீன் ஷா, nasrudhin shah, ரஜினி
இயக்குனர் பாலாவுக்கு பக்குவம் இல்லை: சிங்கம்பட்டி ஜமீன்
திங்கள்கிழமை, ஜூன் 27, 2011, 10:22 [IST]




செல்வராகவன்-கீதாஞ்சலி திருமணம், வருகிற (ஜுலை) 3-ந் தேதி காலை 6 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, ஜுலை 4-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
தன்னிடம் உதவி இயக்குநராக இருந்து, காதலியாக மாறி இப்போது வாழ்க்கைத் துணைவியாகப் போகும் கீதாஞ்சலியுடன் காதல் மலர்ந்தது, தேனிலவு திட்டம் குறித்தெல்லாம் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார் செல்வா.
ஆரம்பத்தில், "எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. அவ்வளவுதான்", என சுருக்கமாக பிரஸ் மீட்டை முடித்த அவரிடம், மெல்ல ஒவ்வொரு நிருபராக பேச்சுக் கொடுக்க, மனம் திறந்தார் செல்வா.
"கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு. 'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். இருவருக்குமான முதல் சந்திப்பு, முதல் காதல் பரிமாற்றம் பற்றியெல்லாம் இப்போது யோசித்தால் எதுவுமே தெரியவில்லை.
என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதே கீதாஞ்சலியிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதேபோல், கீதாஞ்சலிக்கு என் மனசு பிடிக்கும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற என் மனசு அவருக்குப் பிடிக்கும்.
கீதாஞ்சலி இல்லாத வாழ்க்கையை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுக்க இனி அவங்கதான்.
மொட்டைமாடிதான்...
தேன்நிலவுக்கு எங்கே போகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். இந்த நிலையில், எங்கே தேன்நிலவு போவது? மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!!
என் மீது நம்பிக்கை வைத்து, கீதாஞ்சலி தன்னை என்னிடம் ஒப்படைத்து இருப்பதை மிகப் பெரிய பரிசாக, பொறுப்பாகக் கருதுகிறேன். என்னைப்பற்றி வந்த எந்த தவறான தகவலையும் நம்பாமல், என் மீது நம்பிக்கை முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார் அவர். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன். எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்!," என்றார்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் செல்வா - கீதாஞ்சலி!Topics: selvaragavan, தேனிலவு, honeymoon, geetanjali, செல்வராகவன், கீதாஞ்சலி
மக்கள் விரும்பும்வரை குத்தாட்டம் போடுவேன்: மல்லிகா ஷெராவத்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 26, 2011, 16:36 [IST]




குடகு நாட்டைச் சேர்ந்த இந்த அழகுப் பெண் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் ஆனந்தத் தொல்லை என்ற படத்தில் தலை காட்டியுள்ளார். அழகு கொட்டிக் கிடக்கும் இவருக்கு நடிப்போடு, படிப்பும் ரொம்ப முக்கியமாம். அதனால்தான் நடிப்போடு என்ஜீனியரிங் படிப்பையும் தடபுடலாக படித்து முடித்து என்ஜீனியர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.
இவர் கன்னடப் படங்களில் நடிக்க வந்தபோது பியூசி படித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் காம்பிரிடிஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து என்ஜீனியரிங்கையும் முடித்து விட்டார்.
அங்கு படித்தபோது ஆசிரியர்களும் சரி, சக மாணவர்களும் சரி ஹர்ஷிகா படிப்பிலும் பட்டையைக் கிளப்பியதைப் பார்த்து பாராட்டித் தள்ளி விட்டார்களாம்.
சரி படிப்பு, நடிப்பு எது பெஸ்ட் என்று கேட்டால், எனக்கு இரண்டுமே கண்கள் போலத்தான். இருந்தாலும், என்ஜீனியரிங் படித்தபோது படப்பிடிப்புகளுக்கும் போனபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை. நடிப்புக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தேனோ அதே முக்கியத்துவத்தை நான் படிப்புக்கும் தந்தேன். இதனால்தான் என்னால் என்ஜீனியரிங்கை முடிக்க முடிந்தது என்கிறார்.
இன்னொரு விஷயம், விரைவில் இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறாராம் ஹர்ஷிகா. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். விரைவில் 'டீலிங்' முடியுமாம்.Topics: tamil cinema, ஆனந்தத் தொல்லை, kannada movies, harshika poonacha, ஹர்ஷிகா, ananda thollai
திருமண பந்தத்தில் இணைந்தார் 'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் கிரேக்
திங்கள்கிழமை, ஜூன் 27, 2011, 10:22 [IST]




செல்வராகவன்-கீதாஞ்சலி திருமணம், வருகிற (ஜுலை) 3-ந் தேதி காலை 6 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, ஜுலை 4-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
தன்னிடம் உதவி இயக்குநராக இருந்து, காதலியாக மாறி இப்போது வாழ்க்கைத் துணைவியாகப் போகும் கீதாஞ்சலியுடன் காதல் மலர்ந்தது, தேனிலவு திட்டம் குறித்தெல்லாம் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார் செல்வா.
ஆரம்பத்தில், "எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. அவ்வளவுதான்", என சுருக்கமாக பிரஸ் மீட்டை முடித்த அவரிடம், மெல்ல ஒவ்வொரு நிருபராக பேச்சுக் கொடுக்க, மனம் திறந்தார் செல்வா.
"கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு. 'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். இருவருக்குமான முதல் சந்திப்பு, முதல் காதல் பரிமாற்றம் பற்றியெல்லாம் இப்போது யோசித்தால் எதுவுமே தெரியவில்லை.
என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதே கீதாஞ்சலியிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதேபோல், கீதாஞ்சலிக்கு என் மனசு பிடிக்கும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற என் மனசு அவருக்குப் பிடிக்கும்.
கீதாஞ்சலி இல்லாத வாழ்க்கையை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுக்க இனி அவங்கதான்.
மொட்டைமாடிதான்...
தேன்நிலவுக்கு எங்கே போகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். இந்த நிலையில், எங்கே தேன்நிலவு போவது? மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!!
என் மீது நம்பிக்கை வைத்து, கீதாஞ்சலி தன்னை என்னிடம் ஒப்படைத்து இருப்பதை மிகப் பெரிய பரிசாக, பொறுப்பாகக் கருதுகிறேன். என்னைப்பற்றி வந்த எந்த தவறான தகவலையும் நம்பாமல், என் மீது நம்பிக்கை முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார் அவர். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன். எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்!," என்றார்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் செல்வா - கீதாஞ்சலி!Topics: selvaragavan, தேனிலவு, honeymoon, geetanjali, செல்வராகவன், கீதாஞ்சலி
பல சாதனைகளை சுமக்குமா?? 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்
ஹிந்தி கற்காததது தமிழருக்கு இழப்பே- பட்டிமன்ற பாப்பையா
சினிமாவை மிஞ்சிய நிஜ கதை
கதறிய கனி, தேற்றிய ஸ்டாலின்
விஜய்யின் நண்பனை வாழ்த்திய ரஜினி
மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா கூட்டணி..