காட்டுக்குள் விறகு எடுக்கச்சென்றவர்கள் வழங்கிய தகவலிகன் அடிப்படையிலேயே மேற்படி சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாகரைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








