This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, October 28, 2010

அருந்ததி ராய் பேசியதில் குற்ற‌மி‌ல்லை: திருமாவளவன்

அருந்ததி ராய் பேசியதில் குற்ற‌மி‌ல்லை: திருமாவளவன்

Thiruma

"காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவும் இல்லை" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் »


ஆர்எஸ்எஸ்ஸை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் கண்டுபிடித்த தகவல்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும்>>

Wednesday, October 27, 2010

திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன?

திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன?

valluvar

திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன? என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் »


Tuesday, October 26, 2010

குழந்தையைத் தூக்கி எறிந்து நாடகம் ஆடிய தீபிகா

ஒரு மாத கைக்குழந்தையை பாத்ரூம் அறையிலிருந்து தாயே தூக்கி எறிந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைச் சேர்ந்த மனிஷ்-தீபிகா தம்பதிக்கு சென்ற மாதம் இரட்டை குழந்தை (ஆண், பெண்) பிறந்தது. இதில் பெண் குழந்தையை மட்டும் மனிஷ்- தீபிகா தம்பதியினர் ஆரம்பத்திலிருந்து, வெறுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிகிச்சைக்காக தாய் தீபிகா உட்பட குழந்தைகளை மனிஷ் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தார் மேலும்>>

புலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: நாதன் – கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்


புலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: நாதன் – கஜன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்
nathan_kajan_900 copy

இன்று (26.10.2006) லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய வேங்கைகளின் பத்தாம் ஆண்டு நினைவுநாள்.
சரியாகப் பத்து வருடங்களின் முன்பு பிரான்சின் பாரீஸ் நகரில் வைத்து இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மேலும் »



Monday, October 25, 2010

41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.





41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.

   

அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா போன்ற 41 நாடுகளுக்கு
இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
 அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது. மேலும்>>



 




Sunday, October 24, 2010

தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் மெளனப் புரட்சி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் மூலம் தமிழகத்தில் மெüனப் புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். மேலும்>>

Friday, October 22, 2010

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

New sign post in kirimalai

சிறீலங்கா அரசாங்கத்தின் "வடக்கின் வசந்தம்" எனும் பெயரில் எமது பாரம்பரிய ஊர்களின் அடையாளங்களும், பெயர்களும் மறைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக அமைகின்றது. கீழ்க்காணும் முதல் இரண்டு படங்களும். மேலும் »


தீபாவளி தமிழர் விழாவா?

தீபாவளி தமிழர் விழாவா?

narakasuran

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! மேலும் »


Thursday, October 21, 2010

கோவையில் பேரறிவாளன் எழுதிய ‘ தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூல் அறிமுகக் கருத்தரங்கம்

கோவையில் பேரறிவாளன் எழுதிய ' தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' நூல் அறிமுகக் கருத்தரங்கம்

perarivaalan

கோவையில் பேரறிவாளன் எழுதிய ' தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' நூல் அறிமுகக் கருத்தரங்கம் நாள் – 23.10.2010 கோவை அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கு அருகில் மேலும் »


Tuesday, October 19, 2010

திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்- திரிஷா


திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி, மவுனம் பேசியதே, திருப்பாச்சி, ஆறு போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகை யாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போய் உள்ளார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்புரிலீசுக்கு தயாராகிறது. மேலும்>>

Monday, October 18, 2010

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

DEEEPAVALI6

 பாலியல் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சனின் உத்தரவுக்கமைய மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள  சிறுமியர் இல்லமொன்று இன்று சீல் வைத்து மூடப்பட்டது. மேலும் »


“செக்ஸ்” மோகத்தில் கொலைகாரரான போலீஸ்காரர்



பெண் போலீஸ் ஏட்டு உமா மகேஸ்வரி, கள்ளக்காதலி கீதா இருவரையும் போலீஸ்காரர் இசக்கிமுத்து கொன்ற தற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன மேலும்>>

மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி

மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி

17102010041

தமிழீழத்தில்  கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்,   மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று மதுரையில் இடம் பெற்றது . மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

traitor_rakavan

யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் »


Sunday, October 17, 2010

ஒரு நடிகை… 3 பேர்… 5 நாட்கள்…!


நடிகை ஒருவருக்கு மேனேஜர் அவர். புதுமுகம் என்றாலும் புன்னகை சிந்தும் ஃபேஸ்கட். பூவை கொட்டி வைத்த மாதிரி பேஸ்மென்ட் என்று அழகு சுரங்கம் அந்த நடிகை. நன்றாகவும் படித்திருந்தார். 'நடிப்பு லட்சியம். கிடைக்கலேன்னா வேலை நிச்சயம்' என்கிற கொள்கையோடுதான் உள்ளே வந்திருக்கிறார். மெத்தப் படித்தவர் என்பதால் மேனேஜருக்கும் இவர் மேல் மதிப்பு ஜாஸ்தி. மேலும்>>


Saturday, October 16, 2010

இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு

இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு- உருத்திர குமரை சாடியுள்ளது .இந்த கருப்பிட்க்கு வக்காலத்து வாங்கியுள்ள சில இனையங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் பலம் தமிழர் தாயக பகுதியில் சிதைக்க பட்ட நிலயில் அவர்களுடன் இணைந்திருந்து பணியாற்றியவர்கள் சிங்கள சிறைக்கூடங்களில் சிறை வைக்க பட்டிருக்கும் நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும மேலும்>>

நவராத்திரி சண்டை - கோடங்குடி மாரிமுத்து

நவராத்திரி சண்டை

kolu 1

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு தொலைக்காட்சியில், நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

photos: பல உயிர்களை காவு கொண்ட இராட்சத முதலையை மக்கள் மடக்கிப் பிடிப்பு



காத்தான்குடி பிரதேசத்தில் நீண்ட நாட்களாய் அட்டகாசம் காட்டி பல உயிர்களை காவு கொண்ட இராட்சத முதலையை காத்தான்குடி மக்கள் இன்று சனிக்கிழமை மதியம்
மடக்கப்பிடித்தனர். மேலும்>>

Thursday, October 14, 2010

கற்பழிப்பு புகார்: கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து திருச்சி பாதிரியார் நீக்கம் '


திருச்சி ஜோசப் கல்லூரி பாதிரியார் ராஜரத்தினம் மீது ஆண்டிமடம் கன்னியாஸ்திரி பிளாரன்சுமேரி (31) கற்பழிப்பு புகார் கொடுத்து உள்ளார். பாதிரியார் தன்னை மிரட்டி பலமுறை கற்பழித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும்>>

“ ஈழ மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் அசின் கண் திட்டம் ”

" ஈழ மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் அசின் கண் திட்டம் "

asin-vavuniya

இந்தி திரைப்பட விழா தோல்வியில் முடிந்ததை அடுத்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு மனித உரிமை மீறலுக்கான சிறப்பு விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் சிங்கள ராஜபக்ச அரசு உலக அளவில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் »


Tuesday, October 12, 2010

நடந்தது எல்லாம் நன்மைக்கே – நடிகை ரஞ்சிதா

நடந்தது எல்லாம் நன்மைக்கே – நடிகை ரஞ்சிதா

kum_ranjitha

ரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ''இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது. பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது'' என்கிறார்.


குழந்தைகள் சிரிப்பிலே சினேகா பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்


'விரும்புகிறேன்' படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கி, சுமார் பத்தாண்டுகளாகியும் சினிமா உலகில் அனைவராலும் விரும்பி போற்றப்படுபவர் 'புன்னகை இளவரசி' சினேகா. இன்று (12.10.10) அவர் பிறந்த நாள். மேலும்>>

தமன்னாவின் வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள்

தமன்னாவின் வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள்

tamanna-57th-filmfare-awards-announcement29

நடிகர் நடிகைகள்  தரமற்ற பொருட்களை விளம்பரபடுத்தும் படங்களில் நடிக்க கூடாது என்று தமன்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Monday, October 11, 2010

அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டியை ஒட்டிச் சென்ற எதிர்க்கட்சியினரைப் பின்தொடர்ந்த காவல்துறையினர் அவற்றைக் கிழித்தெறிந்தனர்

அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டியை ஒட்டிச் சென்ற எதிர்க்கட்சியினரைப் பின்தொடர்ந்த காவல்துறையினர் அவற்றைக் கிழித்தெறிந்தனர்

12-10-2010-1

எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களினால் கடந்த 8ம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுவரொட்டிப் பிரசார எதிர்ப்பு நடவடிக்கையை அரசாங்கம், காவல்துறையினரைப் பயன்படுத்தி அன்றைய தினமே முறியடித்துள்ளது. மேலும் »


Sunday, October 10, 2010

25% சிங்களவர்கள் மனநோயாளிகள்

25% சிங்களவர்கள் மனநோயாளிகள்

MentalHealth

சிறீலங்காவில் நான்கில் ஒரு பங்கு சிங்களவர்கள் மனநோயாளிகள் என்று சிறீலங்காவின் தேசிய மனநல மருத்துவ ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »


Friday, October 8, 2010

பிரபல நடி‌கர்‌ எஸ்‌.எஸ்‌.சந்‌தி‌ரன்‌ மரணம்‌


அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயல‌ர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெ‌ற்ற பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் பே‌சி‌‌வி‌ட்டு நடிக‌ர் எஸ்.எஸ்.சந்திரன், நே‌ற்‌றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார். மேலும்>>

Thursday, October 7, 2010

Fwd: வணக்கம் உறவுகளே மீனகம் செயல் இழந்துவிட்டது




வணக்கம் உறவுகளே
 
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக செயல்பட்டுவந்த மீனகம் தளம் ஓராண்டை கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் நான்காம் முறையாக தற்பொழுது செயல் இழந்துவிட்டது. விரைவில் மீள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதுவரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறோம்.
எமது வரலாற்றுப்பதிவுகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
 
 
கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்டது: தன்னுயிர் ஈந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய கு.முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்.
 
மீனகம் தளம் பற்றி கொளத்தூர் மணி அவர்களின் கருத்தும் வாழ்த்தும்:
 
 
ஈழத்துக்கலைஞர்கள் பிறேம் பிறேமினி வாழ்த்து:
 
எமக்கு ஆதரவளிக்க: பேபால் லிங்க்: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221

நன்றி
 
மீனகம்

இந்திய அழகி ஜெனிலியா

ஜெனிலியா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால், இவர் இந்திய அழகி. தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது பாதைகள் போடப்படும். அப்படி ஒரு புது பாதையை இந்த படம் போடும்.`` மேலும்>>

இந்திய அழகி ஜெனிலியா

மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால்,ஜெனிலியா இந்திய அழகி. என்று விவேக் தெரிவித்துள்ளார். மேலும்>>

இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்


சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும்>>

Wednesday, October 6, 2010

பிரித்தானியாவில் BTF மற்றும் GTF அமைப்புகள் உறங்கு நிலையா ?

இன்றைய திடுக்கிடும் தகவல் என்ன தெரியுமா? இந்தோனேசிய ஜனாதிபதி நெதர்லாந்து நாட்டிற்குச் செல்லவிருந்ததை ரத்துச் செய்தார். காரணம் அங்கு அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம். பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா போன்ற அனைத்து சர்வதேச தொலைக்காட்சிகளிலும் முதலிடம் பிடித்துள்ள செய்தி இதுதான். ஆனால் இலங்கை ஜனாதிபதி மகிந்த சர்வசாதாரணமாக பிரித்தானியா வந்து சென்றிருக்கிறாரே, லண்டனில் உள்ள பெரும் அமைப்புகள் என்ன செய்தன? அல்லது என்ன செய்ய முற்பட்டன என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. மேலும்>>

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணெய் எடுத்துச்சென்ற எரிபொருள் தாங்கிகளை இலக்குவைத்து இன்று தாக்குதல்

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணெய் எடுத்துச்சென்ற எரிபொருள் தாங்கிகளை இலக்குவைத்து இன்று தாக்குதல்

06-10-2010-1

எண்ணெய் தாங்கிகள் நாசம்…ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணெய் எடுத்துச்சென்ற எரிபொருள் தாங்கிகளை இலக்குவைத்து இன்று புதன்கிழமை பாகிஸ்தானின் காட்டாவில் நடைபெற்ற தாக்குதலில்பத்திற்கும் மேற்பட்ட மேலும் »