Tuesday, October 12, 2010

நடந்தது எல்லாம் நன்மைக்கே – நடிகை ரஞ்சிதா

நடந்தது எல்லாம் நன்மைக்கே – நடிகை ரஞ்சிதா

kum_ranjitha

ரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ''இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது. பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது'' என்கிறார்.


0 comments:

Post a Comment