This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, January 1, 2012

ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினி

« தேன் ஒர் அற்புதமான மருந்து! உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள்! » ஓரு நாளில் 20 சிகரெட்டை பிடிக்கின்றார்: மதுஷாலினிPublished December 31, 2011 பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் நடித்தவர் மதுஷாலினி. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் இந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மெண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதைப்படி இப்படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மதுஷாலினி. இந்த படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தில் வில்லி வேடத்தில் முதன்முறையாக நடிக்கிறேன். அதற்காக எனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக என்னை தினமும் 20 சிகரெட் வரை பிடிக்க வைக்கிறார். கதைக்கு தேவை என்பதால் சிகரெட் பிடித்தபடி நடித்து வருகிறேன். சிகரெட் வாடையே பிடிக்காத நான் ஒரு மாதமாக தினமும் 20 சிகரெட் வரை பிடித்து கஷ்டப்பட்டு வருகிறேன் என்கிறார் மதுஷாலினி.

டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளது

« செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் அமீர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? » டொயோட்டா உலகிலேயே எரிபொருள் சிக்கனமுடைய காரை அறிமுகபடுத்தியுள்ளதுPublished December 31, 2011 உலக அளவில் எரிபொருள் விலை எகிறிக்கொண்டு செல்வதால், குறைந்தளவு எரிபொருள் பயன்படுத்தும் கார்களுக்கே தற்போது டிமான்ட் உள்ளது.

போட்டி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், கார் மார்க்கெட்டில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த அறிமுகம் உதவும் என்று எதிர்பார்க்கிறது டொயோட்டா.

நேற்று விற்பனைக்கு விடப்பட்டுள்ள கார், ‘Aqua’ மாடல் காராக ஜப்பானிலும், மற்றைய நாடுகளில்

டோக்கியோவில் நேற்று (திங்கட்கிழமை) அறிமுகப்படுத்தியபோது..

‘Prius C’ மாடல் காராகவும் விற்கப்படவுள்ளன. ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 35.4 கி.மீ. (35.4 km/litre) கொடுக்கும் விதத்தில் இதன் தொழில்நுட்பம் உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா. இதுவரை டொயோட்டா விற்பனை செய்துவந்த அதிஉச்ச எரிபொருள் சிக்கன Prius கார், 32 km/litre தொழில்நுட்பம் உடையது.

டொயோட்டோவின் போட்டியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டுக்குள் கொண்டுவந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அவை இன்னமும் மார்க்கெட் ஷேரில் பெரிய சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடியாமல், குறைந்தளவு விற்பனை இலக்கங்களையே காட்டுகின்றன. நிசான் டோட்டர்ஸ் தயாரித்துள்ள லீஃப் மாடல் மற்றும், ஜி.எம். போட்டர்ஸ் தயாரித்துள்ள வோல்ட் ஆகிய மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு ஓகோ என்று இல்லை.

 அதற்கு முக்கிய காரணம், அவற்றின் பேட்டரிகளின் உச்ச விலை! எரிபொருளில் சேமிக்கும் பணம் பேட்டரியில் போய்விடுகிறது.டொயோட்டா நேற்று அறிமுகப்படுத்தியுள்ள மாடல், ஜப்பானில் அறிமுக விலையாக 1.60 மில்லியன் யென் (சுமார் 10 லட்சம் இந்திய ரூபா) விலைப் பட்டியலுடன் வெளியாகியுள்ளது. மாதம் ஒன்றுக்கு 12,000 கார்களை விற்பனை செய்ய முடியும் என்கின்றன அவர்களது ஆரம்ப காட்ட கணிப்பீடுகள்.