This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label பசில். Show all posts
Showing posts with label பசில். Show all posts

Thursday, July 14, 2011

புலம்பெயர் மக்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டுமாம் - அமைச்சர் பசில்

வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென புலம்பெயர் தமிழர்களை வட பகுதியில் முதலீடுகளை செய்யுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1983ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாகவும் அது கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென அரசாங்கம் தற்போது அங்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் புலம்பெயர் மக்களும் வடக்கில் முதலீடுகளை செய்ய வேண்டுமென அமைச்சர் பசில் ராஜபக்ஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, July 12, 2011

அபிவிருத்தித் திட்டங்களால் மீன்பிடிக்கு பாதிப்பு இல்லை - பசில்

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் ஒருபோதும் மீன்பிடித் தொழிலை பாதிக்காது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீன்பிடித் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் என சிலர் தவறான பரப்புரைகளை செய்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் எனக் கூறிய அமைச்சர், பாசிக்குடா திட்டத்தின் ஊடாக அனேகமானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும் என குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.