இந்நிகழ்வில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பல வருடங்களாக மண்டைதீவு மக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








