This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, August 1, 2011

சமல் ராஜபக்ச குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

சமல் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்று ஐந்து நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றது.

இந்தக் குழுவினர் இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

சபாநாயகருக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசனங்களில் அமர்ந்த சிறிலங்கா குழுவினரை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் அறிக்கை ஒன்றை வாசித்த போது அதிமுக உறுப்பினர்கள் செம்மலை, முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் வெட்கம்... வெட்கம் என்று உரக்கக் குரல் எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் மேசைகளில் தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.லிங்கமும் இணைந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டதை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது சிறிலங்கா

சமல் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழுவுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்று ஐந்து நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றது.

இந்தக் குழுவினர் இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

சபாநாயகருக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசனங்களில் அமர்ந்த சிறிலங்கா குழுவினரை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் அறிக்கை ஒன்றை வாசித்த போது அதிமுக உறுப்பினர்கள் செம்மலை, முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் வெட்கம்... வெட்கம் என்று உரக்கக் குரல் எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் மேசைகளில் தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.லிங்கமும் இணைந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

சனல்-4 குற்றச்சாட்டுக்கு எதிராக சிறிலங்கா வெளியிட்டுள்ள காணொலி

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக சனல்-4 தொலைக்காட்சி சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான காணொலி ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.

‘Lies Agreed Upon‘ என்ற தலைப்பிலான இந்தக் காணொலி 58 நிமிட நேரத்தைக் கொண்டது.

இந்தக் காணொலியில், போரின் மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் போர் வலயத்தில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் கூறிய கருத்துகளும், ஆயுதம் ஏந்தாத எவரும் கொல்லப்படவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொலை செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா ஒரு போராளி என்றும் இந்தக் காணொலியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் கூறும் வகையில் இந்தக் காணொலி தயாரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ள போதும், சனல்-4 இன் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான பரப்புரைகளே இதில் அடங்கியுள்ளன.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று இதனை ‘காணொலிப் போர்‘ என்று வர்ணித்துள்ளது.