This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, June 28, 2011

யுவன் பக்கம் திரும்புமா?? மிஷ்கின் கூலிங்கிளாஸ் பார்வை

தங்கபாலு.. என்று ஒரு மானஸ்தன் பாராட்டிய ஜெயலலிதா June 28, 2011 | no commentsபிரதமரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து வரவேற்கத் தக்கது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்த அறிக்கை:

லோக்பால் மசோதா இன்று நாடு முழுவதும் அதிகம் பேசப்படுகிற செய்தியாக உள்ளது. நீண்டநெடு நாட்களாக அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான முயற்சிகளில் சோனியா வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திடீரென்று புதிய அவதாரங்களாக தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டு சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையிலும், சன்னியாசி என்ற பெயரிலும் தனி ராஜ்ஜியம் நடத்த புறப்பட்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை என்றென்றும் நிலைநிறுத்தப் போகும் கொள்கையை வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும், அதற்கேற்றவாறு காரணங்களை சேகரித்து பதிவு செய்யும் நடவடிக்கைகளில் இன்றைய மத்திய அரசு முனைப்போடு செயலாற்றி வருவதையும் நாடறியும்.

அந்நெறிமுறைப்படி மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலத்தில் மத்திய அரசு இதுகுறித்து மாநிலங்களின் முதல்வர்களையும் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் போன்று பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து அதன்வழியில் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை.

அவ்வழிமுறைக்கு எதிராக செயல்பட்டு இந்தியாவில் ஜனநாயகத்தை மாய்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிலரை முன்னிலைப்படுத்தி, இங்கு குறுக்கு வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று, கனவு காணும் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் தங்களது அரசியல் விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர்.

சோனியா வழியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து எதிர்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் கருத்துக்களை கேட்டுள்ளது.

இந்த நிலையில் லோக்பால் மசோதாவில் நாட்டின் பிரதமர் பதவியை சேர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதமர் பதவி நாட்டின் உயர்ந்த அந்தஸ்து பெற்றது. நாட்டின் ஆளுமையை நிலைநிறுத்தும் தனித்துவமிக்க சக்தியும், வல்லமையும் பெற்ற பதவி. இது எந்தவொரு தனி நபருக்கும் சாதகமானது அல்ல. பிரதமர் பதவிக்குள்ள சிறப்பையும், உரிமையையும் பொருத்தது. எனவே லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக ரீதியான, நியாயமான கருத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வலிமையோடு ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இது வழிவகுக்கும்.”

- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இத் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.Topics: கார்த்தி, சூர்யா, ஜோதிகா, jayalalitha, sivakumar family, surya, jyothika, சிவகுமார், கார்த்தி திருமணம்

Sonam Kapoor clarifies on her entry to regional films

Movie ReviewShankar is India's Spielberg, believes VijayAR Rahman teams up with Kathir againRajinikanth's Poes Garden house to be renovatedAjith Kumar turning 20 for Billa prequelVijay gifts gold ring for newborns on his B-dayThursday, June 23, 2011,15:14

முருகதாஸுக்கு காத்திருக்கு ஹிந்தி டாப் ஹீரோக்கள்

முருகதாஸுக்கு காத்திருக்கு ஹிந்தி டாப் ஹீரோக்கள் June 28, 2011 | no comments

ஹிந்தி “கஜினி” யின் மாபெரும் வெற்றிக்குப் பின் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. “கஜினி” க்குப் பின் ஷாரூக்கானை அவர் இயக்குவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், “ரா ஒன்” படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ஷாரூக்கான். அந்த இடைவெளியில் தமிழில் “ஏழாம் அறிவு” படத்தை தொடங்கி விட்டார் முருகதாஸ்.

இதற்கிடையே அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோரை விட சல்மான்கானின் மார்கெட் பாலிவுட்டில் உச்சம் தொட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் முருகதாஸ் – சல்மான்கான் இணையும் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளார்கள். அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலர் முயற்ச்சிக்கிறார்கள். இதையடுத்து ‘சிங்கம்’ ரீமேக்கில் நடித்து வரும் அஜய் தேவகனும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் யாரை இயக்குவது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்கிறது முருகதாஸ் தரப்பு.

ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ஐஸ்வர்யா ராய்?

மும்பை: ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ஹீரோயின் படத்தில் அவரை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளது யுடிவி நிறுவனம்.

ஐஸ்வர்யா ராய், அர்ஜுன் ராம்பலை வைத்து ஹீரோயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுர் பண்டார்கர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டில்களும் வெளியாகின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவரை ஒப்பந்தம் செய்த போது, இதுகுறித்து எதுவும் பண்டார்கருக்கு தெரியாது என்பதால், இப்போது படத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை படத்தின் தயாரிப்பாளரான யுடிவி மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரிது. எனவே அவர் நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவருடன் இப்போது பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இருந்தாலும் இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்துவது என நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கு பதில் நாங்கள் நடிக்கிறோம் என பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கால்ஷீட் தர முன்வந்துள்ளனராம். அவர்களில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் யாரையும் இப்போதைக்கு கமிட் செய்வதாக இல்லை என்று அறிவித்துள்ளது யுடிவி.Topics: ஐஸ்வர்யா ராய், ஹீரோயின், பிரியங்கா சோப்ரா, மதுர் பண்டார்கர், priyanka chopra, heroine, madhur bhandarkar, aishwarya rai

ஐஸ்வர்யா ராய்காக நிறுத்தப்பட்ட படம்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

ஐஸ்வர்யா தனுஷின் இயக்குனர் தாகம் -மாட்டிய தனுஷ்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

கர்நாடகா அரசியலில் தொடரும் காமெடிகள்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

ஹிந்திக்குப் புரமோசனாகும் மேலும் ஒரு நடிகை

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

ராணாவைத் துவங்க ரஜினியைப் பார்க்க செல்கிறார் கே.எஸ்

 June 2011MTWTFSS« May   123456789101112131415161718192021222324252627282930  © Copyright 2011 Tamil Cinema News,Tamil News, Tamil Cinema, தம

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சென்னையில் கைது

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 15:45 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Khaleja Movie.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}ஹைதராபாத்: திரைப்பட ஃபைனான்சியர் ஜெயந்த் ரெட்டியை மிரட்டியதற்காக தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கனமலா ரமேஷ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் இன்று பிற்பகலில் ஹைதராபாத் கொண்டுசெல்லப்பட்டார்.

முன்னதாக தனது 7.2 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டதற்காக ரமேஷும், பானு கிரண் என்பவரும் தன்னைக் கொலை செய்துவிடுவதாக 2008-ம் ஆண்டு மிரட்டல் விடுத்தனர் என்று ஜெயந்த் ரெட்டி இந்த ஆண்டு பிப்ரவரியில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

மதலச்செருவு சூரி என்ற தாதாவின் கொலைவழக்கில் பானு கிரண் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர்.

கொமரம் புலி படத்தின் விடியோ உரிமை தொடர்பாக ஷாலிமர் விடியோவின் உரிமையாளரை மோசடி செய்ததாகவும் ரமேஷ் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் சூரி படுகொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் கருதுகின்றனர்.Topics: producer, telugu producer, arrest, murder case, தெலுங்கு பட அதிபர், கொலை வழக்கு, கைது

அடுத்து விஜய்யை இயக்கப் போவது சீமானா... முருகதாசா?

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 18:18 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Vijayவேலாயுதம்   | வேலாயுதம் ஷூட்டிங் ஸ்பாட்  .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.

காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு விதைபோட்டவர் ஏ ஆர் முருகதாஸ்.

இவர் ஒரு கதையைச் சொல்லியுள்ளார் விஜய்க்கு. அந்தக் கதையைவிட, அதைப் படமாக்க அவர் போட்ட ரூ 65 கோடி பட்ஜெட்டும், அதையும் தர தயாராக வந்த பாலிவுட் தயாரிப்பாளரும்தான் விஜய் மனசைக் கெடுத்துவிட்டார்களாம்.

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சீமான் புராஜக்டை ஆரம்பிக்க முடியுமா என யோசிக்கிறார் விஜய் என்கிறார்கள்.

ஆனால் முருகதாஸ் கதையைவிட, மிக உணர்ச்சிப்பூர்வமான, விறுவிறு அதிரடி ஆக்ஷன் கதை சீமானுடையது. விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.

பெரிய பட்ஜெட்டை நம்பி அகலக் கால் வைப்பதைவிட இப்போது சீமான் படத்தை முடியுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று நலம் விரும்பிகள் ஒருபக்கம் விஜய்க்கு கூறி வருகிறார்களாம்.

அதனால்தான் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய், அடுத்த படம் சீமானுக்கா முருகதாசுக்கா என்று கேட்ட போது, "பார்க்கலாம்" என்று மையமாக சொல்லி வைத்தார்!Topics: விஜய், சீமான், முருகதாஸ், பகலவன், seeman, murugadass, vijay, pagalavan

பூசணிக்காய் உடைப்பதற்கு பதில்.... ரத்ததானம் செய்த '180' படக்குழு !

Connect withFollow @thatsTamil
சனிக்கிழமை, ஜூன் 25, 2011, 11:42 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Janaki Sabesh'180' படக்குழு ரத்ததானம்   | 180 படங்கள்   | 180 இசை வெளியீடு  .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}'180'... படத்தின் தலைப்பைப் போலவே இந்த படக் குழுவினரின் செயலும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

பொதுவாக ஒரு படம் முடிந்ததும், அந்த யூனிட் ஆட்கள் பூசணிக்காய் உடைப்பது தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

ஆனால் '180' படக்குழுவினர் பூசணிக்காய் உடைக்கவில்லை. அதற்கு பதில், படத்தின் வெளியீட்டு தினமான இன்று, படக் குழுவினர் ரத்த தானம் செய்தனர்.

சத்யம் சினிமாஸ் - அகல் பிலிம்ஸ் தயாரித்து, ஜெயேந்திரா இயக்கியுள்ள படம் நூற்றெண்பது. இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இதையொட்டி, 'நூற்றெண்பது' படக்குழுவினர் நேற்று ரத்த தானம் செய்தனர். இயக்குநர் ஜெயேந்திராவும், படத்தின் ஹீரோயின் ப்ரியா ஆனந்தும் ரத்ததானம் செய்தார்.

படத்தின் எழுத்தாளர்கள் சுபா, நடிகர் ஸ்ரீசரண், நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

சென்னை ரோட்டரி, டிடிகே ரத்த வங்கியுடன் இணைந்து, 180 படக்குழுவினர் சத்யம் தியேட்டர் வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.Topics: tamil cinema, blood donation, 180 movie, jayendra, சத்யம் சினிமா, ரத்த தானம்

அவன்-இவன்: பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 15:05 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Latha and Rajinikanth.ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவர் மனைவி லதா ரஜினி மட்டும் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் தங்கியிருந்தனர். ரஜினி தனது வழக்கமான உடல்நிலைக்குத் திரும்பிவிட்டார். படம் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, எளிய உடற்பயிற்சிகள், தியானம் என ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட வீடு புதுப்பிப்பு வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை கவனிக்கவும், வேறு சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் லதா ரஜினி நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை திரும்பினார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் ரஜினியின் உடல்நலம் குறித்து அவரிடம் அக்கறையாக விசாரித்தனர்.

லதா அவர்களுக்கு பதில் அளிக்கையில், "ரஜினி நலமுடன் உள்ளார். சிங்கப்பூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் விரைவில் சென்னை திரும்புவார். உங்கள் அன்புக்கு நன்றி," என்றார்.Topics: rajini, latha rajini, singapore, rajini health, ரஜினி, ரஜினி உடல்நிலை, லதா ரஜினி, சிங்கப்பூர்

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Connect withFollow @thatsTamil
வெள்ளிக்கிழமை, ஜூன் 24, 2011, 16:34 [IST] Save This Page Print This Page--> Comment on This ArticleA A A Tamanna and Danushவேங்கை   | தமன்னா   .ads_by_goolge_txt_bottom{font-size:12px;font-family: arial;color:#959595 !important;}.google_text_ad_single_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_multi_link_bottom{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#0066CC !important;}.google_text_ad_desc{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_desc_bottom{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_bottom{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}.ads_by_goolge_txt_top{font-family: arial;font-size:12px;color:#959595 !important;text-decoration:none;}.google_text_ad_single_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_multi_link_top{text-decoration:none;font-size:12px;font-family: arial;color:#333333 !important;}.google_text_ad_desc_top{font-size:12px;font-family: arial;line-height:16px;color:#333333 !important;}.google_text_ad_url_top{font-size:11px;font-family: arial;text-decoration:none;color:#333333 !important;}தனுஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு வேங்கை என்ற தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நடிகர் தனுஷ், தமன்னா ஜோடியாக நடித்த வேங்கை என்ற பெயரில் புதுப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். வேங்கை பெயரில் ஏற்கனவே படம் எடுத்து வருவதாகவும் தனுஷ் படத்தில் அப்பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கலைச் செல்வம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் சார்பில் வக்கீல் ராஜசேகரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம சுப்பிரமணியம் தனுஷ் படத்தில் வேங்கை பெயரை பயன்படுத்த ஒரு வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்த விவகாரம், வேங்கை படத்தை துவங்கும் போதே பிரச்சினையாக வெடித்தது. அப்போது, 'போட்டி வேங்கை'யை பணம் கொடுத்து சமாளித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறினர். ஆனால் இப்போது தனுஷ் படம் வெளியாகும் நேரம் என்பதால் மீண்டும் தலைப்பு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.Topics: தனுஷ், வேங்கை, தடை, ஹரி, danush, vengai, ban, venghai