Monday, October 18, 2010

மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி

மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி

17102010041

தமிழீழத்தில்  கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்,   மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று மதுரையில் இடம் பெற்றது . மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

0 comments:

Post a Comment