Monday, October 18, 2010

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

traitor_rakavan

யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் »


0 comments:

Post a Comment