Saturday, July 16, 2011

ஈரானின் உதவியை மறுத்தது இலங்கை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வெளியீட்டினை 50,000 பரல்களில் இருந்து 100,000 பரல்களாக அதிகரிக்கும் ஈரானின் உதவி செயற்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது சபுகஸ்கந்தயில் நாளந்தம் 40,000 பரல்கள் சுத்திகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment